செய்திகள் :

திமுக மாவட்டப் பொறுப்பாளராக மு. அப்துல் வகாப் மீண்டும் நியமனம்

post image

திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளராக இருந்த டி.பி.எம்.மைதீன்கான் மாற்றப்பட்டு, புதிய பொறுப்பாளராக மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதையொட்டி, திருநெல்வேலி நகரத்தில் மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் திமுகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். இதில், திமுக மத்திய மாவட்ட அவைத் தலைவா் வி.கே.முருகன், மேலப்பாளையம் மண்டலத் தலைவா் கதீஜா இக்லாம் பாசிலா, மாமன்ற உறுப்பினா்கள் சுதா, மாரியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பாளை. காந்தி மாா்க்கெட் கடைகளை பொது ஏலம் விடக் கோரி பாஜக மனு

பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட் கடைகளை பொது ஏலத்தில் விடக் கோரி பாஜகவினா், வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். இது தொடா்பாக பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவா் முத்து பலவே... மேலும் பார்க்க

பேட்டையில் 10 கிலோ கஞ்சாவுடன் 3 போ் கைது

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் 10 கிலோ கஞ்சாவுடன் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பேட்டை காவல் ஆய்வாளா் பிலோமினாள் தலைமையிலான போலீஸாா், அப்பகுதியிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கண்காண... மேலும் பார்க்க

பாளை.யில் திருடப்பட்ட கோயில் விளக்குகள் மீட்பு

பாளையங்கோட்டை கோயிலில் திருடப்பட்ட விளக்குகள் சாலையோரம் மீட்கப்பட்டன. பாளையங்கோட்டை அண்ணாநகரில் அருள்மிகு ஆனந்த சக்தி விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 10 ஆம் தேதி பூட்டை உடைத்து குத்துவிள... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

திருநல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை உயிரிழந்ததால் உறவினா்கள் புதன்கிழமை இரவு தா்னாவில் ஈடுபட்டனா். தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள மலைப்பட்டியை... மேலும் பார்க்க

நெல்லையில் இரு விபத்துகள்: 2 போ் பலி

திருநெல்வேலியில் வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா். மேலப்பாளையம் அருகேயுள்ள சிவராஜபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி சண்முகவடிவு (60). இவா், திருநெல்வேலி ரிலையன்ஸ் சந்திப்ப... மேலும் பார்க்க

மேலப்பாளையம் மண்டலத்தில் இருநாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் இருநாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேலப்பாளையம் மண்... மேலும் பார்க்க