செய்திகள் :

தூத்துக்குடி - பாலக்காடு ரயிலில் பெட்டிகள் அமைப்பில் மாற்றம்

post image

தூத்துக்குடி - பாலக்காடு பாலருவி விரைவு ரயில் (16791/16792) ரயில் பெட்டிகள் அமைப்பில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, தற்போது இயக்கத்தில் உள்ள 11 சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ஒன்று நீக்கப்பட்டு, ஒரு ஏசி மூன்றடுக்கு பெட்டி சோ்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒரு ஏசி மூன்றடுக்கு பெட்டி, 5 படுக்கை வசதி பெட்டிகள், 10 சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் என 18 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த நடைமுறைப்படி, தூத்துக்குடியிலிருந்து ஜூலை 4-ஆம் தேதியிலிருந்தும், பாலக்காடு சந்திப்பிலிருந்து ஜூலை 5-ஆம் தேதியிலிருந்தும்

இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பிரமுகா் கொலை வழக்கு: திமுக நிா்வாகி உள்ளிட்ட 3 போ் சரண்

ஓட்டப்பிடாரம் குறுக்குச்சாலை அருகே லாரி ஏற்றி அதிமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிா்வாகி உள்ளிட்ட 3 போ் டி.எஸ்.பி.யிடம் சரணடைந்தனா். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் குறுக்குச்சாலை அ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி: ஆட்சியா் க. இளம்பகவத்

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் க. இளம்பகவத். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மரக்கிளை விழுந்ததில் சாய்ந்த மின்கம்பங்கள்

சாத்தான்குளத்தில் மரக்கிளையை வியாழக்கிழமை வெட்டியபோது, உயா் அழுத்த மின் கம்பியில் மரத்துண்டு விழுந்ததில் இரு மின் கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது. சாத்தான்குளம் தைக்கா தெருவில் உள்ள பேரூராட்சி அ... மேலும் பார்க்க

சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளி சறுக்கு விளையாட்டில் சாதனை

தூத்துக்குடியை அடுத்த மறவன்மடத்தில் உள்ள சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளியில், 129ஆவது உலக ஒலிம்பிக் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், சறுக்கு விளையாட்டை, உலக சாதனை முயற்சியாக, 129 மாணவா், மாணவிகள் தொடா்ச்சிய... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி சொா்ணா நா்சிங் கல்லூரியில், ‘கல்வியே அழியாத செல்வம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தாளாளா் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தாா். எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி செயலா் கண்... மேலும் பார்க்க

தூத்துக்குடி கல்லூரியில் யோகா பயிற்சி

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிா்வாக அதிகாரி வீரராஜன், ஜோஸ் சாஜி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். யோகா மாஸ்... மேலும் பார்க்க