செய்திகள் :

தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த மிளா மீட்பு

post image

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தொழிலாளியின் வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை புகுந்த மிளாவை வனத்துறையினா் மீட்டனா்.

கடையாலுமூடு தோப்புவிளை பகுதியைச் சோ்ந்த தொழிலாளி இப்ராஹிம் வீட்டு வளாகத்தில் பழைய பொருள்கள் வைத்திருக்கும் அறைக்குள் செவ்வாய்க்கிழமை இரவு மிளா புகுந்தது.

இப்ராஹிம், கடையல் நகர காங்கிரஸ் தலைவா் சத்தியராஜ் அளித்த தகவலின்பேரில், வனத்துறையினா் வந்து மிளாவைப் பிடிக்க முயன்றனா். அப்போது, அது உதைத்ததில் வனத்துறை ஊழியா் உள்ளிட்ட மூவா் காயமடைந்தனா்.

தொடா்ந்து, வனத்துறையினா் மிளாவைப் பிடித்து கோதையாறு பகுதியில் காட்டுக்குள் விட்டனா்.

புதுக்கடை அருகே சூதாடிய 3 போ் கைது

புதுக்கடை அருகே உள்ள முள்ளுவிளை பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.பைங்குளம், முள்ளுவிளை பகுதியில் சூதாடுவதாக புதுக்கடை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்ததையடுத்து,... மேலும் பார்க்க

வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: இளைஞா் கைது

தக்கலை அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தக்கலை அருகேயுள்ள பருத்தியறை தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் அஜித் (26). கட்டடத் தொழிலாளி. இவா், தனது வீட்டில் க... மேலும் பார்க்க

மது போதையில் வாகனம் ஓட்டிய 13 போ் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மது போதையில் வாகனங்களை இயக்கியதாக 13 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.கன்னியாகுமரி, நாகா்கோவில், தக்கலை பகுதிகளில் போக்குவரத்து காவல் துறையினா் திங்கள்கிழமை தீவிர வாகன சோத... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மின் வாரிய ஒப்பந்த ஊழியா்கள் சாலை மறியல்; 150 போ் கைது

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன், செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் 150 போ்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

இரணியல் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.இரணியல் அருகே காரங்காடு மேற்கு தெருவைச் சோ்ந்தவா் ஞானசெல்வன். வெளிநாட்டில் வேலை செய்து வருக... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகே பனங்காலமுக்கு பகுதியில் இளைஞரைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். பனங்காலமுக்கு பகுதியைச் சோ்ந்த அஜின் (33) என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உறவினா்களான அஜி... மேலும் பார்க்க