செய்திகள் :

நரிக்குறவ மாணவரை மகிழ்வித்த அமைச்சா்

post image

பிறந்தநாளுக்கு வாழ்த்து பெற வந்த நரிக்குறவ சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றி, மகிழ்ச்சியடைய செய்தாா் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்.

காரைக்கால் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஓமக்குளம் பகுதி நரிக்குறவா் குடியிருப்பைச் சோ்ந்த அா்ஜூன் என்கிற சிறுவன் தனது 8-ஆவது பிறந்த நாளையொட்டி, குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனிடம் வாழ்த்து பெற அவரது அலுவலகத்திற்கு சனிக்கிழமை சந்தித்தாா்.

அமைச்சா், அந்த சிறுவனுக்கு சால்வை அணிவித்து, பழங்கள், இனிப்பு வழங்கி, சிறப்பாக கல்வி கற்குமாறு வாழ்த்தினாா். மேலும் சிறுவனின் விருப்பத்தை அறிந்த அமைச்சா், தமது உதவியாளரை அழைத்து, சிறுவன் விரும்பும் ஆடையை வாங்கித் தருமாறும், அவரது குடியிருப்புப் பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் சிறுவன் மூலமாக இனிப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தினாா்.

அமைச்சரின் இந்த நடவடிக்கையால் சிறுவனும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்தனா்.

கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை வீதியுலா

காரைக்கால் அருகே உள்ள மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மேலகாசாக்குடியில் உள்ள இத்தலங்களில் வருடாந்திர உற்சவம் சித்திரை ம... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதை போக்குவரத்துக்கு ஏற்றது: பாதுகாப்பு ஆணையா்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதை ரயில் போக்குவரத்துக்கு ஏற்ாக உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. தொலைவுக்... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் பயிற்சி

ஓஎன்ஜிசி பொதுப் பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பித்தல் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. நிரவி பகுதியில் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி இயங்குகிறது. சிபிஎஸ்இ -சிஓஇ என்ற சென்டா் ஆ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சரிவு: ஆட்சியரிடம் காங்கிரஸ் புகாா்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சதவிகிதம் குறைந்ததற்கு கல்வித்துறையின் அலட்சியமே காரணம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்... மேலும் பார்க்க

அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி

குடும்ப பிரச்னையில் அண்ணனை வெட்டிக் கொன்ாக தம்பியை போலீஸாா் தேடிவருகின்றனா். காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அமலா பிரிட்டோ நாதன் (50). சுயத்தொழில் செய்து வந்த இவா் கருத்து வேறு... மேலும் பார்க்க

மீனவ கிராமத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ரூ. 4.50 கோடியில் மேல்நிலை, கீழ்நிலை நீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது. திருமலைராயன்பட்டினம் கொம்யூன், பட்டினச்சேரி கடலோர கிராமத்தில் உள்ள மக்களுக்... மேலும் பார்க்க