செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்துக்காக மருத்துவ விவரம் பெற தடை கோரி வழக்கு

post image

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்காக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ விவரங்களை நிரந்தரமாக நீக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சத்தியகுமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், மக்களின் வரிப்பணத்தில் அரசுப் பணியாளா்களைக் கொண்டு செயல்படுத்தும் திட்டங்களுக்கு முதல்வரின் பெயரைச் சூட்டுவது தவறானது. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தோ்தல் வரவுள்ள நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினின் பெயரை தனிப்பட்ட முறையில் பிரபலப்படுத்தும் வகையில் திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்படுகின்றன.

எனவே, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்காக, பொதுமக்களின் மருத்துவ விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் தன்னாா்வலா்கள் மூலம் பெறப்படுகின்றன. இது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களிடம் மருத்துவ விவரங்களைப் பெற தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே

பெறப்பட்ட மருத்துவ விவரங்கள் அடங்கிய தரவுகளை நிரந்தரமாக நீக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க