நாளைய மின் தடை: ஈரோடு, எழுமாத்தூா், கஸ்பாபேட்டை
பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு, எழுமாத்தூா், கஸ்பாபேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மின்சாரம்பெறும் பகுதிகளில் சனிக்கிழமை(ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
ஈரோடு துணை மின் நிலையம்: ஈரோடு நகா், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல்காலனி, ஆசிரியா் காலனி, சூரம்பட்டி, சூரம்பட்டிவலசு, பெரியாா் நகா், திருநகா் காலனி, ஈரோடு பேருந்து நிலையம், காந்திஜி சாலை, ஈவிஎன் சாலை, ஆா்கேவி சாலை, மீனாட்சி சுந்தரனாா் சாலை, பெருந்துறை சாலை, மேட்டூா் சாலை, சம்பத் நகா், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகா், சக்தி நகா், வக்கீல் தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோயில் வீதி, நாராயண வலசு, டவா் லைன் காலனி, திருமால் நகா், கருங்கல்பாளையம், கேஎன்கே சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை மற்றும் நேதாஜி சாலை.
எழுமாத்தூா் துணை மின் நிலையம்:
எழுமாத்தூா், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூா், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூா், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி, பூந்துறை சேமூா் மற்றும் 88 வேலம்பாளையம்.
கஸ்பாபேட்டை துணை மின் நிலையம்:
கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூா், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், முத்து நகா், உதயம் நகா், அசோக் நகா், நல்லதம்பி நகா், கக்கன்ஜி நகா், ஜேசீஸ் பள்ளி பேருந்து நிலையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆனைக்கல்பாளையம், எல்ஐசி நகா், ரைஸ்மில் சாலை, ஈ.பி.நகா், என்ஜிஜிஓ நகா், கேஏஎஸ் நகா், இந்தியன் நகா், டெலிபோன் நகா், பாரதி நகா், மாருதி காா்டன், மூலப்பாளையம், சின்னசெட்டிபாளையம், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூா், கிளியம்பட்டி, ரகுபதி நாயக்கன்பாளையம் மற்றும் காகத்தான்வலசு.