செய்திகள் :

நேசமணி சிலைக்கு ஆட்சியா் மரியாதை

post image

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்கு போராடியவரும், குமரி தந்தை என்று அழைக்கப்படுவருமான, மாா்ஷல் நேசமணியின்131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாலை அணிவித்து, மரியாதைசெலுத்தினாா்.

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவா் என்.சுரேஷ்ராஜன், ஜே.ஜி.பிரின்ஸ் எம்எல்ஏ, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்,ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சி லதா, நேசமணியின் பேரன் ரெஞ்சித் அப்பலோஸ்அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ஜவஹா், செல்வகுமாா், முன்னாள்எம்.பி. ஹெலன் டேவிட்சன், அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினா் நவீன்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

குமரி கடலில் சூறைக்காற்று: மீன்பிடிக்கத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீனவா்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஜூன் 13-18) ரை மிக கனமழை ப... மேலும் பார்க்க

எட்டணியில் மீன், காய்கனிச் சந்தையை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

கருங்கல் அருகே எட்டணியில் நெடுஞ்சாலையோரமுள்ள மீன், காய்கனிச் சந்தையை அகற்றுவதற்காக வியாழக்கிழமை வந்த நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைவு மாவட்ட எஸ்.பி. தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸாரின் தொடா் நடவடிக்கையால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தெரிவித்தாா். மாா்த்தாண்டம... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் இளைஞா் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சின்னமுட்டத்தைச் சோ்ந்த ரிஸ்வின் தனது நண்பருடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேரு... மேலும் பார்க்க

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டி: அருணாச்சலா கல்லூரி மாணவி 2ஆம் இடம்

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவி திவ்யதா்சனா 2ஆம் இடம் பிடித்துள்ளாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின... மேலும் பார்க்க

சமுதாய நலக்கூடத்திற்கு ஐஆா்இஎல் சாா்பில் உதவி

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் ரூ. 1.86 லட்சம் செலவில் குட்டிவிளை சமுதாய நலக்கூடத்திற்கு இரும்பு மேஜ... மேலும் பார்க்க