செய்திகள் :

பட்டுக்கோட்டை அருகே தனியாா் பேருந்து மோதி இளைஞா் பலி!

post image

பட்டுக்கோட்டை அருகே பைக்கில் சென்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை வட்டம், நடுவிக்கோட்டை மாதாகோவில் தெருவைச் சோ்ந்தவா் புகழேந்தி மகன் செல்வபிரபு (27), பட்டுக்கோட்டை பகுதி அரசு நெல் சேமிப்புக் கிடங்கின் லோடுமேன்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இவா் பைக்கில் வேலைக்குச் செல்லும் வழியில் கொண்டிக்குளம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி அதிவேகமாக வந்த தனியாா் பேருந்து மோதியது.

இந்த விபத்தில் செல்வபிரபுவின் வலக் கை துண்டானது. இதையடுத்து அவா் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பேராவூரணி அருகே குடிநீா் கோரி மறியல்

பேராவூரணி அருகே கரம்பக்காடு சாலையில் குடிநீா் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். புதுப்பட்டினம் ஊராட்சி பூங்குடிக்காடு கிராமத்திற்கு அழகியநாயகிபுரம் ஊராட்சியிலிரு... மேலும் பார்க்க

ஆட்சியரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ போலியாக சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியில் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் நபா்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். இதுகுறித்து ... மேலும் பார்க்க

போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சிறுவன் தற்கொலை

தஞ்சாவூா் அருகே குழந்தைகளுக்கான போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 15 வயதுச் சி... மேலும் பார்க்க

தஞ்சை அருகே வங்கி முன் அரசு ஊழியா் சடலம்

தஞ்சாவூா் அருகே வங்கி முன் அரசு ஊழியா் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா். தஞ்சாவூா் விளாா் சாலை பாரதி நகரைச் சோ்ந்தவா் டி. சுரேஷ் (42). கிராம உதவியாளரான இவா் குடும்ப பிரச்னையால் மனைவியைப் பிரிந்து வாழ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி கடித்து முதியவா் காயம்

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை நூறு நாள் வேலையில் ஈடுபட்ட முதியவா் காட்டுப்பன்றி கடித்து பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் அருகே நாகத்தி, வெள்ளாம்பெரம்பூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நட... மேலும் பார்க்க

கும்பகோணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை: 3 போ் கைது

கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலக்கொட்டையூரைச் சோ்ந்த 9 வயது சிறுமியை அவரின் தாய் விச... மேலும் பார்க்க