பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்
பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) விவசாயிகள் குறைதீா் கூட்டம் சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா் தலைமையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்கின்றனா். இதில் விவசாயிகளும், சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சாா்ந்த கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.