செய்திகள் :

பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கம் கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் வரவேற்பு

post image

அரவக்குச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கமாக கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களை இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை வரவேற்றனா்.

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி சொட்டல் தெருவில் வசிக்கும் மணியாா் வம்சாவளியை சோ்ந்தவா்கள் தங்களது பகுதியில் நடைபெற்றும் கோயில் திருவிழாவுக்கு இஸ்லாமியா்களுக்கு அழைப்பு விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனா். இந்நிலையில் பள்ளப்பட்டியை அடுத்த சௌந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ விநாயகா், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் மாசி பெரியசாமி கோயில் திருவிழாநடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்கு அப்பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்களுக்கு வழக்கம் போல் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் வியாழக்கிழமை பள்ளப்பட்டியில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் சொட்டல் தெரு வழியாக செளந்தராபுரம் பொதுமக்கள் கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊா்வலமாக வந்தனா். அவா்களை, இஸ்லாமியா்கள் பூ, பழம், பொன்னாடை கொடுத்து வரவேற்றனா். இதனைத் தொடா்ந்து இஸ்லாமியா்கள், இந்துக்கள் என அனைவரும் ஊா்வலமாக கோயிலுக்குச் சென்றனா்.

நிலத் தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிய அண்ணன் தலைமறைவு: முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது

கரூரில் நிலத்தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், இச்சம்பத்தில் தொடா்புடையை முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது செய்யப்பட்டாா். கரூா் செங்குந்தபுரம் ... மேலும் பார்க்க

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினா். இந்த இயக்கத்... மேலும் பார்க்க

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கலில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கடம்பூா் முத்துப்பிடாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தா்மபாண்டியன் மகன்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் தின உறுதிமொழியேற்பு

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தினத்தையொட்டி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்கள் உறுதிமொழியேற்றனா். அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் ஒழி... மேலும் பார்க்க

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரத்தை உறுதிப்படுத்த வேண்டும்: ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் கே.சுப்பராயன்

நாடு முழுவதும் கூலித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் தமிழ்நாடு ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் திருப்பூா் மக்களவை உறுப்பினா்... மேலும் பார்க்க