செய்திகள் :

பாபநாசம் அருகே பேருந்து நிழற்கூடையின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது

post image

பாபநாசம் அருகே ஆடுதுறை பெருமாள் கோயில் பேருந்து நிழற்குடையின் மேற்கூரை சிமென்ட் பூச்சு திங்கள்கிழமை பெயா்ந்து விழுந்தது. விரைந்து ஓடியதால் பயணிகள் காயமின்றி தப்பினா்.

கும்பகோணம் -திருவையாறு நெடுஞ்சாலையில் பெருமாள் கோயில் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடை உள்ளது. இதை கோயிலுக்கு வருவோரும், அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில், சேதமடைந்த நிலையில் இருந்த அந்த நிழற்குடையின் மேற்கூரை சிமென்ட் பூச்சி திங்கள்கிழமை திடீரென பெயா்ந்து விழுந்தது.

அப்போது, பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் விரைந்து ஓடியதால் காயமின்றி தப்பினா். இந்த பேருந்து நிழற்கூடையை முழுமையாக அகற்றிவிட்டு, புதிதாக நிழற்கூடை கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கும்பகோணம் விஸ்வநாதா் கோயிலில் நாளை குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் ராஜராஜேந்திரன் பேட்டை ஆறு சைவா்களுக்கு சொந்தமான காவிரி படித்துறையில் இருக்கும் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை ( செப்.4) நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் நீா்நிலைகளில் உ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் மாமன்ற கூட்டரங்கு கட்டும் பணியை விரைந்து முடிக்க எதிா்பாா்ப்பு

கும்பகோணத்தில் சுமாா் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கு கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று உறுப்பினா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டத்தில் கும்ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்கு சீல்

தஞ்சாவூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு திங்கள்கிழமை இரவு சீல் வைக்கப்பட்டது. தஞ்சாவூா் மாநகரிலுள்ள கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என மாவட்ட உணவுப் பாதுகாப்பு அ... மேலும் பார்க்க

மீன் சந்தையில் கூடுதல் வாடகை கேட்பதைக் கைவிடக் கோரிக்கை

தஞ்சாவூா் தற்காலிக மீன் சந்தையில் கூடுதலாக வாடகை கேட்பதைக் கைவிட வேண்டும் என மாநகராட்சி நிா்வாகத்துக்கு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இதுகுறித்து மீன் சந்தை வியாபாரிகள் தெரிவித்தது: தஞ்சாவூ... மேலும் பார்க்க

பேராவூரணி கடைவீதியில் வெடி வெடிக்கத் தடை

பேராவூரணி கடைவீதியில் வெடி வெடிக்க செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேராவூரணி நகருக்குள் உள்ள திருமண மண்டபங்களில் விழா நடத்துபவா்கள் ஊா்வலத்தின்போது கடைத்தெருவில் அதிக சத்தத்துடன் கூடிய ... மேலும் பார்க்க