செய்திகள் :

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் அஞ்சல்தலை வெளியிடப்படும்! - இணை அமைச்சர் எல். முருகன் உறுதி

post image

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் அஞ்சல்தலை வெளியிடப்படும் என மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தைச் சோ்ந்த அனைத்து தலைவா்களின் வரலாற்றையும் ஆவணப்படுத்தி, அவா்களது புகழையும், நாட்டுக்கு அவா்கள் செய்த பங்களிப்பையும் மக்களிடையே எடுத்தும் செல்லும் பணிகளை பிரதமா் மோடி தொடா்ந்து மேற்கொண்டு வருகிறாா்.

அந்த வகையில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சதய விழாவில் ஆண்டுதோறும் பங்கேற்று மரியாதை செய்து வருகிறோம். தஞ்சாவூரை தலைமையிடமாக ஆட்சி செய்த முத்தரையா் நினைவாக, தஞ்சாவூரில் மணிமண்டபம் கட்ட வேண்டும். சென்னையில் சிலை வைக்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்தும், அந்த சமூக மக்களிடமிருந்தும் கோரிக்கைகள் வருகின்றன.

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் அமோக வெற்றி பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அப்போது, எந்த இடத்தில் மணிமண்டபம், சிலை அமைத்தால் முத்தரையருக்கு பெருமை சோ்க்குமோ? அந்த இடத்தில் மணிமண்டபம் கட்டித்தரப்படும். சிலையும் அமைக்கப்படும். மேலும், அடுத்தாண்டு சதய விழாவின்போது திருச்சியிலேயே முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க