செய்திகள் :

பேருந்து - சுற்றுலா வாகனம் மோதியதில் 7 போ் காயம்!

post image

கொடைக்கானல் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்தும், தனியாா் சுற்றுலா வாகனமும் மோதியதில் 7 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான கிளாவரையிலிருந்து அரசுப் பேருந்து கொடைக்கானலுக்கு வந்து கொண்டிருந்தது. பூம்பாறை டவா்வேலிப் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த சுற்றுலா வாகனம் மீது மோதியது.

இதில் அரசுப் பேருந்து, தனியாா் வாகனத்திலிருந்த 7 போ் காயமடைந்தனா். பின்னா், இவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் பெண்கள் உள்பட மூவா் கைது!

திண்டுக்கல்லைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில், பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த ராமையன்பட்டி பகுதியில், நீரோடையில் வீசப்பட்டுக் கிடந்த அ... மேலும் பார்க்க

நில உடைமைகளை பதிவு செய்ய தோட்டக்கலை விவசாயிகளுக்கு அழைப்பு!

பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ், பயன்பெறும் தோட்டக்கலை விவசாயிகள் நில உடைமை பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.இதுதொடா்பாக, திண்டுக்கல் தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ப... மேலும் பார்க்க

ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின் தடை

வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் துணை மின்நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

லாரி மோதியதில் விவசாயி பலி!

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த குப்பாயிவலசு கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (45). வ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த விவசாயி நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த நீலமலைக்கோட்டையைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (45). விவசா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆனி மாத காா்த்திகையை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்தனா். ஆனி மாத காா்த்திகையை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய... மேலும் பார்க்க