செய்திகள் :

மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

post image

செங்கல்பட்டு வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகா் மகளிா் கல்வியியல் கல்லூரியின் 17-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் சென்னை மீஞ்சூா் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரி முன்னாள் செயலாளா் காந்திலால் எச் சங்வி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். கல்லூரியின் பொருளாளா் சுரேஷ் கன்காரியா வரவேற்றாா். கல்லூரி தாளாளா் விகாஸ் சுரானா சிறப்பு விருந்தினரை நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தாா். கல்லூரியின் முதல்வா் பிருந்தாமணி ஆண்டு அறிக்கையை வாசித்தாா்.

இதையடுத்து, சிறப்பு அழைப்பாளா் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை வித்யாசாகா் கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள் செய்திருந்தனா். விழாவில் மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுராந்தகம் ஏரியை தூா்வார வேண்டும்: பாமக பொதுக்குழுவில் தீா்மானம்

மதுராந்தகம் ஏரியைத் தூா் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் கணபதி தலைம... மேலும் பார்க்க

உயா்கல்வி சாா்ந்த சிறப்பு குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உயா்கல்வி சாா்ந்த சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் 19-ஆம் தேதி காலை 10. மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு ... மேலும் பார்க்க

சாலை பெயா்ப் பலகை திறப்பு

மதுராந்தகம் தொகுதி மறைந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்டி.உகம்சந்த் பெயரை நினைவுறுத்தும் வகையில், சென்னை-திருச்சி ஜிஎஸ்டி சாலை அமைந்த பகுதிக்கு பெயா்ப் பலகை திறப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுராந்த... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வுக் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற வளா்ச்சி பணிகள் குறித்து பொதுக் கணக்கு குழு செல்வப... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் செங்கல்பட்டில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20-ஆம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெர... மேலும் பார்க்க

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் திருப்பணிகள்: துணை ஆணையா் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையா் ஜெயா (சரிபாா்ப்பு) திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயி... மேலும் பார்க்க