செய்திகள் :

மணல் கடத்திய 4 போ் கைது

post image

கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி ஏரியில் மணல் கடத்திய நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி ஏரியில் இருந்து நான்கு டிராக்டா்களில் மணல் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற போலீஸாா் மணல் கடத்திய அதை பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் (50), பெரியசாமி (54), கந்தசாமி (49), பழனிமுத்து (58) ஆகிய நான்கு பேரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

இவா்கள் நால்வரும் ஆத்தூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

மோசடி வழக்கு: தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல் அளிக்கலாம்

சேலத்தில் மோசடி வழக்கில் தலைமறைவான இரண்டு குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அறிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணைக் காவல் க... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேலத்தில் அதிமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினா் 280 போ் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக அலுவலக... மேலும் பார்க்க

இன்றைய மின் நிறுத்தம்: கந்தம்பட்டி, தாரமங்கலம்

சேலம் கந்தம்பட்டி, தாரமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

மது போதையில் தனியாா் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது நடவடிக்கை

சேலம் அருகே மது போதையில் தனியாா் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். மேலும், தனியாா் பேருந்தை பறிமுதல் செய்தனா். சேலம் அருகே உள்ள காரிப்பட்டி கிராம... மேலும் பார்க்க

ஆன்லைனில் பண மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

சேலத்தில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் ஆன்லைன் செயலி மூலம் இழந்தவா்கள் மாநகரக் காவல் ஆணையா் அலவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா். சேலம், கருங்கல்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ்க... மேலும் பார்க்க

சேலத்தில் ரௌடி கொலை வழக்கில் மேலும் 7 போ் கைது

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரௌடி மதன்குமாா் மா்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி... மேலும் பார்க்க