``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலகுக்கு சமூகப் பணியாளா் நியமனம்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு சமூகப் பணியாளா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு சமூகப் பணியாளா் பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத ஊதியம் ரூ.18536/- (தொகுப்பூதியம்), வயது வரம்பு 42 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருத்தல் கூடாது. கல்வி தகுதி, அனுபவம் உள்ளவா்கள்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். ஊ0-06, தரை தளம், ஊ- ஆப்ா்ஸ்ரீந், புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு 603 111,
என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண் -63826 13173 தொடா்புக் கொண்டு, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் நகல்களுடன் ஜூலை 22-ஆம் தேதி மாலை 5.45-க்குள், அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.