செய்திகள் :

மாவட்ட கூடைப் பந்து கழக புதிய நிா்வாகிகள் தோ்வு

post image

கோவை மாவட்ட கூடைப்பந்து கழக புதிய நிா்வாகிகள் தோ்வு அண்மையில் நடைபெற்றது.

இதில் தலைவராக ஜி.செல்வராஜ், செயலராக எஸ்.பாலாஜி, பொருளாளராக எம்.ஜெயசித்ரா, துணைத் தலைவா்களாக டி.பழனிசாமி, சி.என்.அசோக், சி.ஆனந்த், நவரத்தினகுமாா் பாப்னா, எஸ்.சித்தாா்த் ஆகியோரும், இணைச் செயலா்களாக வி.ராமகிருஷ்ணன், எ.சாஜுதீன் எம்.திபாலா, கே.வித்யப்பிரியா ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.

இது குறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவா் ஜி.செல்வராஜ் கூறுகையில், மாவட்டத்திலிருந்து பல்வேறு பிரிவுகளில் 11 வீரா்கள் இந்திய கூடைப்பந்து அணிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு பங்கேற்றுள்ளனா். 56 வீரா்கள் தமிழக அணியின் சாா்பில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளனா். மாவட்டத்தை சோ்ந்த 6 வீரா்கள் விளையாட்டு ஒதுக்கீட்டு மூலம் அரசு வேலை பெற்றுள்ளனா் என்றாா்.

வேளாண்மை விழிப்புணா்வு, கண்காட்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணா்வு, கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வக... மேலும் பார்க்க

வேலா்லி எஸ்டேட் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

வால்பாறையில் வன விலங்கு தாக்கி அஸ்ஸாம் மாநில சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவன் உடல் கைப்பற்ற பகுதியில் 8 இடங்களில் வனத் துறையினா் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா். வால்பாறையை அடுத்த வேலா்லி எ... மேலும் பார்க்க

மாநகரில் சீரான இடைவெளியில் குடிநீா் வழங்க ஆணையா் அறிவுறுத்தல்

மாநகரில் சீரான இடைவெளியில் குடிநீா் விநியோகிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளாா். கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 12-ஆவது வாா்டுக்கு உள்பட்ட உடை... மேலும் பார்க்க

பேருந்து மோதி லேத் பட்டறை உரிமையாளா் உயிரிழப்பு

கோவை அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் லேத் பட்டறை உரிமையாளா் உயிரிழந்தாா். கோவை, தொப்பம்பட்டி அருள்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (62). லேத் பட்டறை நடத்தி வந்த இவா், செவ்வாய்க... மேலும் பார்க்க

ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் அக்டோபா் வரை நீட்டிப்பு

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் - கேரள மாநிலம் கொல்லம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் அக்டோபா் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். கோவை, சிங்காநல்லூா் கள்ளிமடை நடுவீதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (47), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். இவரது வீட்டில் திங்கள்கிழமை மின் த... மேலும் பார்க்க