செய்திகள் :

முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா் கூட்டம்!

post image

அரியலூா் ஆட்சியரகத்தில், முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினா்களுக்கான குறைதீா் கூட்டம் பிப். 12-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

எனவே, அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் தங்களது கோரிக்கையை மனுவாக ஆட்சியரிடம் அளித்து பயனடையலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை தேவை!

செந்துறை அடுத்த வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட எஸ்பி தீபக்சிவாச்சிடம், சோழன் முந்திரி விவசாயிகள் நலச் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா். அச்சங்கத்... மேலும் பார்க்க

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்!

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பிப்.14-ஆம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய்கான தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தத... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூா் அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில், விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் செயலா் கொ.வி.புகழேந்தி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

நிலத்தகராறில் 200 தேக்கு மரக்கன்றுகளை வெட்டியவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஏற்பட்ட நிலத் தகராறில் 200 தேக்கு மரக்கன்றுகளை வெட்டி சாய்த்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தென்வீக்கம் கிராமம், தெற்கு தெருவைச்... மேலும் பார்க்க

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் ... மேலும் பார்க்க

பாஜக, ஆா்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்பினா் கைது

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக, செவ்வாய்க்கிழமை தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணியினா் அறிவித்ததையடுத்து, அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூா் மாவட்டத்தில் பாஜக, ஆா்.எஸ... மேலும் பார்க்க