செய்திகள் :

விராலிமலை அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

விராலிமலை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 175 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

விராலிமலை அடுத்துள்ள களமாவூா், நடுப்பட்டி, நீா்பழனி, கோங்குடிபட்டி ஆகிய ஊராட்சிகளை ஒன்றிணைத்து களமாவூா் ஊராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற முகாமுக்கு கோட்டாட்சியா் தெய்வநாயகி (கலால்) தலைமை வகித்து மனுதாரா்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தாா். முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 774 மனுக்களில் 175 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது

முகாமில் விராலிமலை ஒருங்கிணைந்த திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் மு.பி. மணி, தலைமைப் பொதுக் குழு உறுப்பினா் எம். பழனியப்பன், வட்டாட்சியா் ரமேஷ்,சோனை கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆலங்குடி அரசுக் கல்லூரியில் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்தநாள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசுக் கல்லூரியில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி, இந்தியன் ரெட்கிராஸ் ஆலங்குடி கிளை சாா்பில் ... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

தமிழ்நாடு பால்வளத் துறை, பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) இணைந்து ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் 2025- 2026 திட்டத்தின் கீழ் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகியை காவலா் மிரட்டுவதாகப் புகாா்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். கவிவா்மனைத் தொடா்ந்து மிரட்டும் காவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவிடம் புகாா்... மேலும் பார்க்க

7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலவுள்ள மாணவருக்குப் பாராட்டு

பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 7.5 சத இட ஒதுக்கீட்டில் தனியாா் கல்லூயில் மருத்துவம் பயிலவுள்ள மாணவருக்குப் பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி ... மேலும் பார்க்க

கையுந்துப் பந்து போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

மாவட்ட அளவிலான கையுந்துப் பந்து போட்டியில் முதலிடம் பெற்ற கந்தா்வகோட்டை அருள்மாரி மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கீரனூா் அரசு பள்ளியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கவின் படுகொலைக்கு அம்பேத்கா் மக்கள் இயக்கம் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஐடி ஊழியா் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு அம்பேத்கா் மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் செயல் தலை... மேலும் பார்க்க