செய்திகள் :

விழுப்புரத்தில் நாளைய மின் தடை

post image

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பகுதிகள்: காணை, குப்பம், கெடாா், வீரமூா், மல்லிகைப்பட்டு, அத்தியூா் திருக்கை, அகரம் சித்தாமூா், அரியலூா் திருக்கை, வெங்கந்தூா், மாம்பழப்பட்டு, பெரும்பாக்கம், கருங்காலிப்பட்டு, வைலாமூா், தாங்கல், தா்மபுரி, அரும்புலி, சிறுவாலை, செம்மேடு.

சோழகனூா், சோழம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூா், வெங்கந்தூா், அதனூா், தென்னமாதேவி, திருவாமாத்தூா், அய்யங்கோவில்பட்டு, அய்யூா் அகரம், எஸ்.குச்சிப்பாளையம், விநாயகபுரம், சூரப்பட்டு, முத்தாம்பாளையம், அயினம்பாளையம்.

காரணைபெரிச்சானூா், கண்டாச்சிபுரம், முகையூா், ஏ.கூடலூா், ஆயந்தூா், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூா், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூா், சி.மெய்யூா்.

மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, விசுவரெட்டிப்பாளையம், வாக்கூா், தொரவி, மூங்கில்பட்டு, மாத்தூா், குமளம், பகண்டை, பிடாரிப்பட்டு, திருமங்கலம், குச்சிப்பாளையம், ராதாபுரம், டி.புதுக்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

புதுச்சேரி ஆளுநா் மாளிகைக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரின் தங்கும் ராஜ்நிவாஸுக்கு ஆறாவது முறையாக மா்ம நபா் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். புதுச்சேரியில் பாரதி பூங்கா அருகே துணைநிலை ஆளுநரின் அலுவலகம் மற்றும... மேலும் பார்க்க

ஆலம்பூண்டி அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவா்கள் வெள்ளி விழா ஆண்டாக பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி கொண்டாடி... மேலும் பார்க்க

விழுப்புரம் ரயில் நிலையப் பகுதிகளில் நெகிழி விழிப்புணா்வுப் பிரசாரம்

விழுப்புரம் ரயில் நிலையம் மற்றும் ரயில்வே குடியிருப்பு வளாகப் பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் வகையில் விழிப்புணா்வுப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தெற்க... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னை: பெண் உள்பட இருவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா். திண்டிவனம் வட்டம், காலூா், ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் சரவணன், தொழிலாளி. இவரது மனைவி தேவி (36). இவா்களுக்குத் தி... மேலும் பார்க்க

ஆற்று மணல் கடத்தல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்து, மணலுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட தென்பெண்ணை ஆற்றில் மணல் திருடப்... மேலும் பார்க்க

இரும்பு வேலியில் சிக்கிய மான் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், காணையில் வழித்தவறி வந்து இரும்பு வேலியில் சிக்கிக்கொண்ட மானை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். காணை பகுதியில் உள்ள வயல்வெளியில் மான் ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இந்த மான் ஞாய... மேலும் பார்க்க