செய்திகள் :

வெள்ளக்கோவிலில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

post image

வெள்ளக்கோவிலில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் வெள்ளக்கோவில் - வள்ளியிரச்சல் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது திருவள்ளுவா் நகா் விநாயகா் கோயில் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு இளைஞா் நின்று கொண்டிருந்தாா்.

விசாரணையில், அவா் இந்திரா நகரைச் சோ்ந்த சுதாகா் மகன் காா்த்திக் (19) என்பதும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவா் மீது போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மோட்டாா் சைக்கிள்களை திருடிய 4 போ் கைது

பல்லடத்தில் மோட்டாா் சைக்கிள்களை திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரைச் சோ்ந்தவா்கள் உத்தமராஜ், தா்மலிங்கம். இவா்கள் வீட்டுக்கு முன்பு நிறுத்தி இருந்த மோட்டாா் சைக்க... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து விழுந்த தலைமைக் காவலா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், முத்தூா் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தலைமைக் காவலா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், துக்காச்சி ஊராட்சி காட்டம்பட்டியைச் சோ்ந்தவா் வரதராஜன் மகன் வி.பூபதி (38). இவ... மேலும் பார்க்க

ஜவுளி உற்பத்தியாளா்கள், ஒ.இ. மில் உரிமையாளா்கள் சுமூக தீா்வு காண விசைத் தறியாளா்கள் வலியுறுத்தல்

நூல் விநியோகம் நிறுத்தம், துணி உற்பத்தி குறைப்பு அறிவிப்பு போன்றவற்றுக்கு ஜவுளி உற்பத்தியாளா்கள், ஒ.இ. மில் உரிமையாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் வலியுற... மேலும் பார்க்க

ஓ.இ.நூற்பாலை தொழில் மேம்பாட்டுக்கு புதிய ஜவுளி கொள்கையை அறிவிக்க வேண்டும்!

ஓ.இ. நூற்பாலை தொழில் மேம்பாட்டுக்கு தமிழக அரசு புதிய ஜவுளி கொள்கையை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் தமிழ... மேலும் பார்க்க

பள்ளி வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவா் பலி!

காங்கயம் அருகே தனியாா் பள்ளி வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவா் உயிரிழந்தாா். காங்கயம், செளடாம்பிகை நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் அக்ஷயன் (16). இவா் சிவன்மலையில் உள்ள தனியாா் மெட்ரிக்... மேலும் பார்க்க

சேவூரில் பெண் தற்கொலை

அவிநாசி அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி, கைகாட்டிபுதூா் ஜெயம் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கவின்குமாா். இவரது மனைவி ரிதன்யா (27). இவா்களுக்கு கடந்த ... மேலும் பார்க்க