நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரம்: அரிதாகவே பயன்படுத்த வேண்டும் -தலைமை நீதிபதி ப...
வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையராக சி.மனோகரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இங்கு ஆணையராகப் பணியாற்றி வந்த எஸ்.வெங்கடேஷ்வரன், அவிநாசி நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். பல்லடம் நகராட்சியில் பணியாற்றி வந்த சி.மனோகரன் வெள்ளக்கோவில் நகராட்சிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து அவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
புதிய ஆணையருக்கு வெள்ளக்கோவில் நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.