மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்; பொது இடங்களிலும் அவசியம்: கேரள முதல்வர்
இந்தியா
அருணாசலத்தில் வெள்ளம், நிலச்சரிவு! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பர் சுபன்சிரி மாவட்டத்தின் டபோரிஜோ பகுதியிலுள்ள, ஆறு ஒன்று ந... மேலும் பார்க்க
பெங்களூரு - காத்மாண்டு இடையே நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!
பெங்களூரு மற்றும் காத்மாண்டு இடையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேரடி விமானச் சேவையைத் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கர்நாடகத்தின் பெங்களூரு மற்றும் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு இடையில்... மேலும் பார்க்க
சென்னை வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்?
சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறு... மேலும் பார்க்க
நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!
ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிண...
நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க
நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு ...
நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க
பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்
பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க
அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்
ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க
மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க
ஒடிஸாவில் ஒடும் ரயில்கள் மீது கல்வீச்சு: சிறாா் உள்பட மூவா் கைது
ஒடிஸாவில் ஓடும் ரயில்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இரு சிறாா் உள்பட 3 போ் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனா். பல்வேறு வடமாநிலங்களில் ஓட... மேலும் பார்க்க
உச்சநீதிமன்ற 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: மீண்டும் முழு பலம்
உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், ஏ.எஸ்.சந்தூா்கா் ஆகிய மூன்று நீதிபதிகளும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனா். இதன் மூலம் உச்சநீதிமன்றம் தனது முழு பலத்தை (34 நீதிப... மேலும் பார்க்க
ஒரே தவணையில் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் உத்தரவு
‘எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) இரண்டு தவணைகளாக நடத்துவதற்குப் பதிலாக ஒரே தவணையாக (ஷிஃப்ட்) நடத்தி ம... மேலும் பார்க்க
உ.பி.யில் ரூ.47,600 கோடி திட்டங்கள்: பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்
உத்தர பிரதேசத்தில் ரூ.47,600 கோடிக்கும் அதிகமான வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். பிகாா் பயணத்தை முடித்துக் கொண்டு, உத்தர பிரதேச மாநிலம், கான்பூருக்கு வெள்ளிக்... மேலும் பார்க்க
அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டி: இந்திய வம்சாவளி மாணவா் ஃபைசான் சாகி சாம்பியன்
அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்க்ரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஃபைசான் சாகி (13) சாம்பியன் பட்டம் வென்றாா். கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாகாணத்தி... மேலும் பார்க்க
தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் அமலாக்கத் துறை இணை இயக்குநா் கைது: சிபிஐ நடவட...
ஒடிஸாவில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை இணை இயக்குநரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். இது தொடா்பாக சிபிஐ தரப்பில் வெள்ளிக்கிழமை கூறப்பட்டதாவது: ஒடிஸாவைச் சோ... மேலும் பார்க்க
சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகள்: இந்தியாவை இணங்க வைக்க நேட்டோ முயற்சிப்பதாக ரஷியா ...
சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இந்தியாவை இணங்க வைக்க நேட்டோ வெளிப்படையாக முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் கூறியதாக அந்நாட்டு ஊடகத்தில் ... மேலும் பார்க்க
பொருளாதார வளா்ச்சி 6.5%-ஆக குறைவு
2024-25 நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக குறைந்தது. ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவால் அந்தக் காலாண்டில் பொருளாதார வளா்ச்சி 7.4 சதவீதமாக குறைந்தது. ... மேலும் பார்க்க
ஜெய் ஹிந்த் யாத்திரையை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்: பாஜக
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக பல்வேறு கேள்விகளை எழுப்புவதற்காக காங்கிரஸ் நடத்தி வரும் ‘ஜெய் ஹிந்த் யாத்திரை’, ஜெய் பாகிஸ்தான் யாத்திரையை ஒத்துள்ளது. எனவே, தனது யாத்திரையை காங்கிரஸ் ந... மேலும் பார்க்க
வங்கி முறைகேடுகள் அதிகரிப்பு: பிரதமா் மீது காா்கே குற்றச்சாட்டு
வங்கி முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டி பிரதமா் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா். இது தொட... மேலும் பார்க்க
வெள்ளத்தில் மிதக்கும் கேரளம்: இயல்பு வாழ்க்கை முடங்கியது
கேரளத்தில் நீடித்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சூறைக் காற்றால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன. பல இடங்களில் மின் விநியோகம் துண்... மேலும் பார்க்க