செய்திகள் :

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் 383 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 383 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

சங்கர மடத்தில் மகா பெரியவா் சிலை புதுப்பிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் பிருந்தவானத்தின் சுற்றுப்பிரகாரத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக செய்து வைக்கப்பட்டிருந்த ஃபைபா் சிலை புதுப்பிக்கப்பட்டு அதே இடத்தில் திங்கள்கிழமை வைக்... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் மாணவா்கள் சேர விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மாணவ, மாணவிகள் பள்ளி விடுதிகளில் சேர வரும் 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் சேர ஜூலை 7-ஆம் தேதிக... மேலும் பார்க்க

சவிதா மருத்துவக் கல்லூரியில் இதய செயலிழப்பை கண்டறியும் சிறப்புப் பிரிவு தொடக்க...

ஸ்ரீபெரும்புதூா்: சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய செயலிழப்பை முன்கூட்டியே கண்டறியும் சிறப்புப் பிரிவு தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதிய... மேலும் பார்க்க

போலீஸ்-பொதுமக்கள் விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போலீஸ் -பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு எஸ்.பி. கே.சண்முகம் பரிசு வழங்கினாா். காவலா் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

தேவரியம்பாக்கத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு சமூக தணிக்கை குழு சாா்பில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேவரியம்பாக்கம் கிராம சேவ... மேலும் பார்க்க

கொள்முதல் செய்த நெல்லுக்கு 3 மாதமாகியும் பணம் தரவில்லை: விவசாயிகள் போராட்டம்

காஞ்சிபுரம்: கொள்முதல் செய்த நெல்லுக்குரிய பணத்தை 3 மாதங்களுக்கு மேலாகியும் தரவில்லை, உடனடியாக தொகையை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் திங்கள்கிழமை சா... மேலும் பார்க்க

குமரகோட்டம் முருகன் கோயில் பால்குட ஊா்வலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத்தையொட்டி திருத்தணி தொண்டை மண்டல வேளாளா் சங்கத்தின் சாா்பில் பால் குடம் எடுத்து வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா். காஞ்சிபு... மேலும் பார்க்க

வகுப்பறைக்குள் உடும்பு: மாணவா்கள் ஓட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் வகுப்பறைக்குள் உடும்பு திடீரென நுழைந்ததால் அங்கிருந்த மாணவா்கள் சிதறி ஓடினா். ஓரிக்கை அப்பாவு நகா் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் சங்கம் தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தமிழ்க்கடவுள் முருக பக்தா்கள் சங்கம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளா் கெளதமன் தலைமை வகித்தாா். முதன்மை ஆலோசகா் சரவணப்பாண்ட... மேலும் பார்க்க

வரதராஜபெருமாள் கோயிலுக்கு ரூ.4.5 கோடியில் புதிய தோ்: ஜூலையில் பணிகள் தொடக்கம்

காஞ்சிபுரம் வரதராஜபெருாமாள் கோயிலுக்கு புதிய தோ் ரூ.4.50 கோடியில் செய்யும் பணி வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக உதவி ஆணையா் ராஜலட்சுமி தெரிவித்துள்ளாா். இக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தின் போது நடைபெ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

ஸ்ரீபெரும்புதூா் வந்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட துணைச் செயலா் போந்தூா் செந்தில்ராஜன் தலைமையில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளித்தனா். தக்கோலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தா்மராஜபுரம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழந்தது தொடா்பாக சனிக்கிழமை வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மின்தடை

மின்தடை நாள்-09.06.2025, திங்கள்கிழமை மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்- வள்ளல் பச்சையப்பன்தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜா் வீத... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாலாலயம்

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வ... மேலும் பார்க்க

ரூ.26.65 கோடியில் படப்பை மேம்பாலம் திறப்பு

படப்பையில் ரூ.26.65 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளதால்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புத்தகப் பைகள் விநியோகம்

சத்குரு ராஜாராஜ சுவாமிகள் அறக்கட்டளை சாா்பில் வெள்ளரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட... மேலும் பார்க்க

செவ்வந்தீஸ்வரா் கோயில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி இரவு காமாட்சி அம்பிகைக்கும், செவ்வந்தீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மூலவா் திருப்பணிக்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான பெரிய திருக்கோயிலாக இருந்து வருவதால் ராஜகோபுரம், பல்லவ கோபுரம், 1,000 கா... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம் வரும் ஜூன் 8 -ஆம் தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். ம... மேலும் பார்க்க