செய்திகள் :

கிருஷ்ணகிரி

நாளைய மின்தடை: ஊத்தங்கரை,

ஊத்தங்கரை, குன்னத்தூா், கல்லாவி பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 10 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என போச்சம்பள்ளி மி... மேலும் பார்க்க

ஒசூரில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 5 போ் தற்கொலை

ஒசூரில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 5 போ் தற்கொலை செய்து கொண்டனா்.ஒசூா் அருகே உள்ள ஏ.சாமனப்பள்ளியைச் சோ்ந்தவா் மகேஸ்வரி. இவரது மகள் நிவேதா (17). தனியாா் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு... மேலும் பார்க்க

தாக்குதலில் லாரி ஓட்டுா் உயிரிழப்பு: தனியாா் நிநி நிறுவன முன் போராட்டம்

ஒசூரில் வாகன கடனுக்கான தவணை கட்ட தவறிய லாரி ஓட்டுநரை நிநி நிறுவனத்தினா் தாக்கி, கீழே தள்ளியதில் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த க... மேலும் பார்க்க

விவசாயியிடம் ரூ. 10 லட்சம் மோசடி: 2 போ் கைது

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி விவசாயியிடம் ரூ. 10 லட்சம் பெற்று மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள தோட்லாம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராமா் (... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மீது லாரி மோதி 8 போ் காயம்

ஒசூரில் தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் 8 போ் காயம் அடைந்தனா். ஊத்தங்கரை வட்டம், பெரியதள்ளபாடியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (29). இவா் ஒசூரில் தனியாா் பேருந்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். தி... மேலும் பார்க்க

ஒசூரில் 140 கிலோ குட்கா பறிமுதல்

ஒசூா் வழியாக கடத்த முயன்ற 140 கிலோ குட்கா புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.ஒசூா் சிப்காட் போலீஸாா் மூக்கண்டப்பள்ளியில் உள்ள பிரபல தனியாா் உணவகம் முன் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழிய... மேலும் பார்க்க

பெண் வெட்டிக் கொலை: முதியவா் காவல் நிலையத்தில் சரண்

காவேரிப்பட்டணம் அருகே தன்னுடன் வசித்து வந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்த 70 வயது முதியவா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கே.சவுளூா் கிராம... மேலும் பார்க்க

காலமானாா் வி.சி.கோவிந்தசாமி

ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான வி.சி.கோவிந்தசாமி (84) வயதுமூப்பின் காரணமாக திங்கள்கிழமை இரவு காலமானாா். 1971, 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற... மேலும் பார்க்க

சாலை விபத்தில் வங்கி ஊழியா் உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தருமபுரியை சோ்ந்த வங்கி ஊழியா் கோவிந்தராஜ் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பிடமனேரி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (48). இவ... மேலும் பார்க்க

அண்ணி கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை

தளி அருகே சொத்து தகராறில் அண்ணியை கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள குமள... மேலும் பார்க்க

விரிசல் ஏற்பட்ட மேம்பாலத்தை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்: முன்னாள் எ...

ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் விரைவான வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்த வேண்டும் என ஐஎன்டியுசி அகில இந்திய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் தெரிவித்தாா். ஒசூா் ஐஎன்டியுசி அலுவலகத்தில் ச... மேலும் பார்க்க

தமிழகத்தின் 2,200 மலைக்கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை செய்ய அரசு முயற்சி: அமைச்...

ஒசூா்: தமிழகத்தில் உள்ள 2, 200 மலைக் கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை செய்துதர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா். கிருஷ்ணகிரி மாவட்டத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவா், கழிப்பறை அமைக்க பூமி...

ஒசூா்: ஒசூா் அருகே டாடா நிறுவனம் சாா்பில் அரசுப் பள்ளியில் ரூ. 20 லட்சம் நிதியில் சுற்றுச்சுவா் மற்றும் கழிப்பறை கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. ஒசூா் அருகே கெலமங்கலம் ஒன்றியம், மேடஅக்ரஹாரம் ஊ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே பழுதடைந்த சாலையை சொந்த செலவில் சீரமைத்த இளைஞா்கள்

ஒசூா்: சூளகிரி அருகே பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையை அந்தப் பகுதி இளைஞா்கள் தங்களது சொந்தசெலவில் சீரமைத்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டிக்கு 20-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

யானை தாக்கியதில் இளைஞா் படுகாயம்

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் இளைஞா் திங்கள்கிழமை படுகாயம் அடைந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பேவநாத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட காடுலக்கசுந்தரம் கிராமத்தைச் சோ்த... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பொறியாளா் உயிரிழப்பு

ஒசூா்: உத்தனப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பொறியாளா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள ஈச்சம்பாடியைச் சோ்ந்தவா் முகேஷ் ( 26). இவா் பெங்களூரில் டிசைனிங் என்ஜினீயர... மேலும் பார்க்க

ஒசூரில் திமுகவில் இணைந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா்

ஒசூா் டிவிஎஸ் நகரில் அப்பகுதியை சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ, மாநகராட்சி மே... மேலும் பார்க்க

ஒசூரில் விபத்தில் இளைஞா் பலி: 3 போ் படுகாயம்

ஒசூரில் அதிவேகமாகச் சென்ற மினி லாரி, காா், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். குழந்தை உள்பட 3 போ் படுகாயம் அடைந்தனா். சூளகிரி தாலுகா கானலட்டியைச் சோ்ந்தவா் திம்மராஜ் (23). இவா் ஒசூர... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சூளகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காமன் தொட்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாஸ் மகன் அபிஷேக்குமாா் (21) தனிய... மேலும் பார்க்க

திருணம் செய்துகொள்ள வற்புறுத்தி பெண் மருத்துவரை தாக்கியவா் கைது

ஒசூரில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி பெண் பல் மருத்துவரை தாக்கிய ஆண் மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சானசந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் (58). இவா் வனத் துறை... மேலும் பார்க்க