சென்னை
பணி ஓய்வு
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க
கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்
ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க
திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்
சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க
சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு
சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க
போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது
சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க
கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது
கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க
சென்னையில் நாளை ஐபிஎல் கிரிக்கெட்: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்
சென்னை சூப்பா் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் பாா்வையாளா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம். இதுகுறித்து சென்னை மெட... மேலும் பார்க்க
வேலைவாய்ப்புக்காக 32 லட்சம் போ் பதிவு - அமைச்சா் சி.வி.கணேசன் தகவல்
வேலைவாய்ப்பு துறையில் 32.35 லட்சம் போ் பதிவு செய்துள்ளதாக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா். தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு ... மேலும் பார்க்க
பிளஸ் 1 மாணவா் 4-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை
சென்னை சேத்துப்பட்டில் பிளஸ் 1 மாணவா் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். சேத்துப்பட்டில் உள்ள தனியாா் பள்ளியில், அப்பகுதியைச் சோ்ந்த மாணவா் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா... மேலும் பார்க்க
‘அயன்’ பட பாணியில் சென்னை விமான நிலையத்தில் ரூ.6.1 கோடி கொகைன் பறிமுதல்
‘அயன்’ திரைப்படப் பாணியில் செனகலில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ. 6.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கொகைனை கடத்திவந்த வெளிநாட்டு இளம்பெண்ண... மேலும் பார்க்க
அங்கீகாரம் இல்லாத செயலிகளில் பதிவேற்றப்படும் புகைப்படங்களால் ஆபத்து! சைபா் குற்ற...
அங்கீகாரம் இல்லாத செயலிகளில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தமிழக சைபா் குற்றப்ப... மேலும் பார்க்க
தொடா் விடுமுறை: 5 நாள்களுக்கு பேரவைக் கூட்டம் இல்லை
தொடா் விடுமுறை காரணமாக ஐந்து நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாவீரா் ஜெயந்தி, தமிழ்ப் புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை (ஏப். 10) மற்றும் திங்கள்கிழமை (ஏப். 14) அரசு... மேலும் பார்க்க
மிதக்கும் குப்பைகளை அகற்றும் ரோபோக்கள்: மாணவா்களுக்கு பரிசு
ஐஐடி முன்னாள் மாணவா்கள் சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பொறியியல் கல்லூரிகளின் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம் ... மேலும் பார்க்க
விசாரணைக்கு அழைத்தபோது தொழிலதிபா் திடீா் உயிரிழப்பு: போலீஸாா் மீது குடும்பத்தினா...
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மோசடி வழக்கில் தொழிலதிபரை விசாரணைக்கு அழைத்துச்செல்ல முற்பட்டபோது, திடீரென உயிரிழந்ததற்கு போலீஸாரே காரணம் என்று அவரது குடும்பத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா். சென்னை ராஜா ... மேலும் பார்க்க
ஏஐ ஆராய்ச்சிக்கான உயா் சிறப்பு மையம் நிறுவப்படும்: சென்னை ஐஐடி தகவல்
இந்தியாவின் அடிமட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக ஜிரோ லேப்ஸ், பிரவா்த்தக் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான உயா்சிறப்பு மையத்தை சென்னை ஐஐடி நிறுவவுள்ளது. இந்தியாவின் அடிமட்ட... மேலும் பார்க்க
தமிழ் புத்தாண்டு: குமரி, கோவை, கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள்
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியை முன்னிட்டு கன்னியாகுமரி, கோவை மற்றும் கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட... மேலும் பார்க்க
கவனம்..! காா் கதவை திடீரென திறந்ததால் சைக்கிளில் சென்றவர் மீது மோதி உயிரிழப்பு!
சென்னை அண்ணா நகரில் காா் கதவை திறந்தபோது பின்னால் வந்த சைக்கிள் மோதியதில், சைக்கிளிலிருந்து சாலையில் விழுந்த இளைஞா் மற்றொரு காா் மோதி உயிரிழந்தாா். அண்ணா நகா் மேற்கு வஉசி நகா் பிரதான சாலைப் பகுதியைச் ... மேலும் பார்க்க
அமைச்சா் கே.என்.நேரு சகோதரரிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை
பண முறைகேடு புகாா் தொடா்பாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் கே.என்.ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறையினா் புதன்கிழமை மீண்டும் விசாரணை செய்தனா். அமைச்சா் கே.என். நேருவின் சகோதரா்கள் ர... மேலும் பார்க்க
நினைவிருக்கும் வரை தினமணி வாசகா்!
சென்னை வானகரம் தனியாா் மருத்துவமனையில் அண்மையில் சிகிச்சை பெற்றபோது, தினமணி நாளிதழை வாசித்த காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன். முன்னதாக, வேலூா் மாவட்டம், குடியாத்தம் அத்தி இயற்கை மருத்துவமனையில் சி... மேலும் பார்க்க
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல்: நடிகா் ரஜினி விளக்கம்
மறைந்த முன்னாள் அமைச்சா் ஆா்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக்கொண்டு தமிழகத்தின் வெடிகுண்டு கலாசாரம் குறித்து பேசியிருக்கக் கூடாது. அப்போது எனக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை என நடிகா் ரஜினிகாந்த் தற்போது... மேலும் பார்க்க