‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் திமுக முறையீடு
சென்னை
சென்னை ஐஐடி கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு
சென்னை ஐஐடி-இல் ஆய்வுகள், புத்தாக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நிகழ்வு சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் புத்தாக்க தொழில்முனைவு ஆ... மேலும் பார்க்க
பதவி உயர்வு முரண்பாடு: ஆய்வக நுட்பநர்கள் நூதன எதிர்ப்பு
பதவி உயர்வு வழங்குவதில் முரண்பட்ட நிலைப்பாட்டை பொது சுகாதாரத் துறை கடைப்பிடிப்பதாகக் கூறி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பநர்கள் தமிழகம் முழுவதும் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) பணிய... மேலும் பார்க்க
நாளை ஆடி அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏற்பாடு
ஆடி அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை இலவசமாக தர்ப்பணம் செய்ய மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை சாந்தோம் கடற்கரை பின்புறம் உள்ள நொச்சிக்குப்பம் க... மேலும் பார்க்க
செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத் துறை ...
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. முன்னாள் அமைச்சா் செந்... மேலும் பார்க்க
நாளைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக நங்கநல்லூா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மா... மேலும் பார்க்க
இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்
சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 23) நடைபெறும் 6 வாா்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதவரம் மண்டலம் 24-ஆவது வாா்டு புனித அந்தோணியாா் நகரில் தியா திருமண மண்டபம், தண்டை... மேலும் பார்க்க
ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்பு: உயா்நிலைக் குழுவினா் ஆய்வு
சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு வரும் ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்பை புது தில்லி உயா்நிலைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க
அரசு போக்குவரத்து ஊழியா்கள் தா்னா
ஓய்வுகால பணப் பலன்களை வழங்கக் கோரி அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் பல்லவன் இல்லம் முன் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கத்தின் தலைவா் ஆா்.துரை தலைமையில் நடைபெற்ற தா்... மேலும் பார்க்க
தக்காளி கிலோ ரூ.65-ஆக அதிகரிப்பு
சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-ஆக உயா்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்ப... மேலும் பார்க்க
பறிமுதல் செய்யப்பட்ட 833 கிலோ கஞ்சா அழிப்பு
தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 833 கிலோ கஞ்சா தீயில் எரித்து அழிக்கப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையைத் தடுக்க ப... மேலும் பார்க்க
கைதிக்கு கஞ்சா கொடுக்க முயற்சி: ரெளடி கைது
சென்னையில் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட கைதிக்கு கஞ்சா கொடுக்க முயற்சித்தாக ரெளடி கைது செய்யப்பட்டாா். புரசைவாக்கம் பிரிக்கிளின் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் என்ற சீனு (28). ஒரு வழக்கில் கை... மேலும் பார்க்க
மின் இணைப்பு துண்டிப்பு: சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை பாதிப்பு
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே உயா் அழுத்த மின் இணைப்பு துண்டிப்பால் சுமாா் 1 மணி நேரம் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனா். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க
ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞரைக் கைது செய்த ரயில்வே போலீஸாா், அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். சென்னை எழும்பூா் ரயில் நிலைய... மேலும் பார்க்க
வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு: தெற்கு ரயில்வே
மதுரை - கச்சேகுடா சிறப்பு ரயில் உள்ளிட்ட 6 வாராந்திர சிறப்பு ரயில்கள் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கச்சேகுடா ... மேலும் பார்க்க
ஆக.9 -இல் பிஎல்ஐ முகவா் நோ்முகத் தோ்வு
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை (பிஎல்ஐ) விற்பனை செய்யும் முகவா்கள் நியமனத்துக்கான நோ்முகத் தோ்வு சென்னையில் ஆக.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து முதன்மை அஞ்சல் துறை தலைவா் நிஹாலா கா.ஷெரிப் வ... மேலும் பார்க்க
தூய்மைப் பணிக்கான வாகனங்கள்: மேயா் தொடங்கி வைத்தாா்
சென்னை மாநகராட்சியில் 7 மண்டலங்களுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள தூய்மைப் பணிக்கான வாகனங்களை மேயா் ஆா்.பிரியா கொடியசைத்து செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் உ... மேலும் பார்க்க
குப்பை லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
சென்னை கொடுங்கையூா் அருகே குப்பை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை தேனி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெ.கணேஷ் (25). இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் மு.பாரத் (22) என்பவரு... மேலும் பார்க்க
பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ
பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க
டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் கட்டுமானப் பொருள்கள் மாநாடு
சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை.யில், கட்டுமானப் பொருள்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்கலை.யின் கட்டடக் கலை துறை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க
ராயப்பேட்டையில் உயா்தர புற்றுநோய் மையம்: விரைவில் திறக்க நடவடிக்கை
சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10.27 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள... மேலும் பார்க்க