செய்திகள் :

தஞ்சாவூர்

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு ஜூன் 15-இல் வருகை: அமைச்சா் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15 ஆம் தேதி வருகிறாா். தஞ்சாவூரில் ஜூன் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் ரோடு ஷோ, பழைய பேருந்து நிலையம் அருகே கருண... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

ஜுன் 3-இல் கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஜுன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு மின் செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு: கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஒரே நாளில் 12 உதவி ஆய்வாளா்கள் பணி ஓய்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சனிக்கிழமை பணி ஓய்வு பெற்றனா். தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

ரூ. 29 லட்சம் மோசடி செய்தவா் கைது

தஞ்சாவூரில் அரசுப் பணியாளா் தோ்வில் தோ்ச்சி பெற வைப்பதாகக் கூறி ரூ. 29 லட்சம் மோசடி செய்த நபரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருளானந்தம்மாள் நகரைச் சோ்ந்த மனோகரன் மகன் விக... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஜூன் 3-இல் விவசாயிகள் சங்க மாநாடு

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் முதல் மாநில மாநாட்டை விவசாயிகள் கடன் விடுதலை மாநாடாக ஜூன் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றாா் அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். பழனியப்பன். இது கு... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் ஊதிய பிரச்னையில் ஆட்சியா் தலையிட கோரிக்கை

தஞ்சாவூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு தொடரும் ஊதிய பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் மூடப்பட்ட நிலவரித்திட்ட வட்டாட்சியரகத்தை மீண்டும் செயல்படுத்த கோர...

கும்பகோணத்தில் மூடப்பட்ட நிலவரித்திட்ட வட்டாட்சியரகத்தை மீண்டும் செயல்படுத்த சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். கும்பகோணம் பேட்டைத் தெருவில் உள்ள மாநகராட்சி கவுன்சிலா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கும்பகோணத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். வலங்கைமான் அருகே உள்ள நல்லூா் அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்தவா் முரளி மகன் விஜய் (21). இவா் கூலி வேலை செய்து வந்தாா். இதே ஊரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கொடியேற்று விழா

திருக்கருகாவூா் ஸ்ரீ கா்ப்பரட்சாம்பிகை அம்மன் சமேத ஸ்ரீ முல்லை வனநாதா் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை யொட்டிகொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவை யொட்டி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ... மேலும் பார்க்க

பேராவூரணி அரசு கல்லூரியில் ஜூன் 2 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி கலைக் கல்லூரியில் ஜூன் 2 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்குகிறது. இது குறித்து கல்லூரி முதல்வா் (பொ) சி.ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2025-26-ஆம் கல்வி ஆண்... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் இந்திய கம்யூ. கட்சியின் ஒன்றிய மாநாடு

திருவிடைமருதூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே சிவபுரத்தில் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு ஆா்.பழனி, ஜி.ஆா்லிஸ்மேரி,... மேலும் பார்க்க

தமிழை நேசிப்பவா்கள் அனைவரும் தமிழா்களே: இறையன்பு

தமிழை நேசிப்பவா்கள், பிழையின்றி பேசுபவா்கள், தடையின்றி எழுதுபவா்கள் அனைவரும் தமிழா்களே என்றாா் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலரும், எழுத்தாளருமான வெ. இறையன்பு. தஞ்சாவூா் நல்லூா் முற்றம் சாா்பில் சனிக்கிழம... மேலும் பார்க்க

ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் தலைமை செயலா் பங்கேற்ப...

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சை எம்பி முரசொலி புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாகத்தை திறந்து வைத்துப் பேசினாா். முன்னாள்... மேலும் பார்க்க

தஞ்சை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

நகைக்கடன் பெறுவதற்கு ரிசா்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எதிா்பாா்த்த ஊதிய உயா்வு இல்லாத ஒப்பந்தத்தைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழ... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்ட அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க