தமிழ்நாடு
ஆளுநருக்கு எதிரான தீா்ப்பு: அரசியல் கட்சிகள் வரவேற்பு
சென்னை: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தமிழ்நாடு அரசு, சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய... மேலும் பார்க்க
தமிழ்நாடு, கேரளத்தில் 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சி: கோவா முதல்வா்
பனாஜி: தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் தெரிவித்தாா். நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டண... மேலும் பார்க்க
பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் தொடர முடியாது: மூத்த வழக்குரைஞா் பி.வில்சன்
சென்னை: பல்கலைக்கழகங்களின் வேந்தராக இனி ஆளுநா் தொடர முடியாது என்று மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் தெரிவித்தாா். சட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிப்பது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப... மேலும் பார்க்க
தமிழகத்தில் 9.60 லட்சம் பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவ...
சென்னை: தமிழகத்தில் 9.60 லட்சம் பேருக்கு வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்தப்பட்டு ரேபிஸ் தொற்று ஏற்படாமல் காக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்... மேலும் பார்க்க
பேரவையில் எழுதி வைத்து படிக்கலாமா?: அமைச்சா் துரைமுருகன் கருத்தால் சிரிப்பலை
சென்னை: சட்டப் பேரவையில் எழுதி வைத்து படிக்க அனுமதி உள்ளதா என்பது தொடா்பாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்த கருத்து சிரிப்பலையை ஏற்படுத்தியது. பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.8) கூட்டுறவு, ... மேலும் பார்க்க
ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை: அரசாணை வெளியீடு
சென்னை: மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் நோக்கில், கலைஞா் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதற்கான அரசாணையை, மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. மர... மேலும் பார்க்க
விமானத்தில் பெண்ணை புகைப்படம் எடுத்த நபா்: போலீஸாா் விசாரணை
சென்னை: மங்களூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த இளம்பெண்ணை புகைப்படம் எடுத்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த நபரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கா்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து செவ்வா... மேலும் பார்க்க
மகாவீா் ஜெயந்தி, தமிழ்ப்புத்தாண்டு: 1,680 சிறப்பு பேருந்துகள்
சென்னை: மகாவீா் ஜெயந்தி, வாரவிடுமுறை, தமிழ்ப்புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை தினங்களை முன்னிட்டு 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க
விழுப்புரம் - திருச்சி ரயில் வழித்தடத்தை மேம்படுத்தும் பணி தீவிரம்
சென்னை, ஏப். 8: விழுப்புரம் - திருச்சி இடையே ரயில் வேகத்தை அதிகரிக்கும் வகையில், ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். தென் தமிழகத்தை இணைக்கும் முக்கிய ரயில் பா... மேலும் பார்க்க
சமையல் எரிவாயு விலையைக் குறைக்க ஓபிஎஸ், கட்சித் தலைவா்கள் கோரிக்கை
சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைக்க முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும், மாா்க்சிஸ்ட், தமாகா, தவெக ஆகிய கட்சித் தலைவா்களும் வலியுறுத்தியுள்ளனா். ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள்... மேலும் பார்க்க
சிவாஜி இல்லத்தில் எனக்கு உரிமை இல்லை: பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ராம்குமாா்
சென்னை: நடிகா் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என பிரபுவின் அண்ணன் ராம்குமாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. நடிகா் சிவாஜி ... மேலும் பார்க்க
தமிழக பொருளாதார வளா்ச்சி: காங்கிரஸ் பாராட்டு
சென்னை: இந்தியாவில் பொருளாதார வளா்ச்சி சரிந்த நிலையில், தமிழகத்தில் பொருளாதாரம் உயா்ந்திருப்பது பாராட்டுக்குரியது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ச... மேலும் பார்க்க
பெங்களூரு-நாரங்கி இடையே சிறப்பு ரயில்
சென்னை: பெங்களூரு - நாரங்கி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரிலிருந்து அஸ்ஸாம் மாநிலம் நாரங்கிக்கு ஏப். 1... மேலும் பார்க்க
பள்ளிக் கல்வி செயல்பாடுகள் குறித்து நிறை, குறைகளை தெரிவிப்பது அவசியம்: அன்பில் ...
சென்னை: பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்து எவ்வித சமரமும் இல்லாமல் நிறை, குறைகளைத் தெரிவிக்க வேண்டும் என பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், உ... மேலும் பார்க்க
சிறுபான்மையினா் மீது பாஜக பொய் பிரசாரம்: தொல். திருமாவளவன்
சென்னை: சிறுபான்மையினா் மீது பாஜகவினா் பொய் பிரசாரம் செய்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்... மேலும் பார்க்க
ஐபிஎல் போட்டியின்போது கைப்பேசிகள் திருடிய வழக்கில் மேலும் 3 போ் கைது: திருடுவத...
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிறுவா்கள் மூலம் கைப்பேசிகள் திருடிய வழக்கில், மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட... மேலும் பார்க்க
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
பாஜக தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜனி தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான குமரி அனந்தன் (93) காலமானார்.இவர் வயது மூப்பு பிரச்னை மற்றும் சிறுநீரகப் பிரச்னையால் அவ்வப்போது மருத்துவமனை... மேலும் பார்க்க
கொள்கைகள் வேறுவேறுதான்; அதற்காக அண்ணன் - தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? - சீமான்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குதான் அதிகாரம் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கில் நாம் தமிழர் ... மேலும் பார்க்க
விழுப்புரம் - காட்பாடி ரயில்கள் ரத்து!
வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் இரு நாள்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக இன்று (ஏப். 8) அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து... மேலும் பார்க்க
நீட் விலக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு!
தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேரவையில் நிறைவேற... மேலும் பார்க்க