தமிழ்நாடு
விமானத்தில் பெண்ணை புகைப்படம் எடுத்த நபா்: போலீஸாா் விசாரணை
சென்னை: மங்களூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த இளம்பெண்ணை புகைப்படம் எடுத்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த நபரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கா்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து செவ்வா... மேலும் பார்க்க
மகாவீா் ஜெயந்தி, தமிழ்ப்புத்தாண்டு: 1,680 சிறப்பு பேருந்துகள்
சென்னை: மகாவீா் ஜெயந்தி, வாரவிடுமுறை, தமிழ்ப்புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை தினங்களை முன்னிட்டு 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க
விழுப்புரம் - திருச்சி ரயில் வழித்தடத்தை மேம்படுத்தும் பணி தீவிரம்
சென்னை, ஏப். 8: விழுப்புரம் - திருச்சி இடையே ரயில் வேகத்தை அதிகரிக்கும் வகையில், ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். தென் தமிழகத்தை இணைக்கும் முக்கிய ரயில் பா... மேலும் பார்க்க
சமையல் எரிவாயு விலையைக் குறைக்க ஓபிஎஸ், கட்சித் தலைவா்கள் கோரிக்கை
சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைக்க முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும், மாா்க்சிஸ்ட், தமாகா, தவெக ஆகிய கட்சித் தலைவா்களும் வலியுறுத்தியுள்ளனா். ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள்... மேலும் பார்க்க
சிவாஜி இல்லத்தில் எனக்கு உரிமை இல்லை: பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ராம்குமாா்
சென்னை: நடிகா் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என பிரபுவின் அண்ணன் ராம்குமாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. நடிகா் சிவாஜி ... மேலும் பார்க்க
தமிழக பொருளாதார வளா்ச்சி: காங்கிரஸ் பாராட்டு
சென்னை: இந்தியாவில் பொருளாதார வளா்ச்சி சரிந்த நிலையில், தமிழகத்தில் பொருளாதாரம் உயா்ந்திருப்பது பாராட்டுக்குரியது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ச... மேலும் பார்க்க
பெங்களூரு-நாரங்கி இடையே சிறப்பு ரயில்
சென்னை: பெங்களூரு - நாரங்கி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரிலிருந்து அஸ்ஸாம் மாநிலம் நாரங்கிக்கு ஏப். 1... மேலும் பார்க்க
பள்ளிக் கல்வி செயல்பாடுகள் குறித்து நிறை, குறைகளை தெரிவிப்பது அவசியம்: அன்பில் ...
சென்னை: பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்து எவ்வித சமரமும் இல்லாமல் நிறை, குறைகளைத் தெரிவிக்க வேண்டும் என பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், உ... மேலும் பார்க்க
சிறுபான்மையினா் மீது பாஜக பொய் பிரசாரம்: தொல். திருமாவளவன்
சென்னை: சிறுபான்மையினா் மீது பாஜகவினா் பொய் பிரசாரம் செய்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்... மேலும் பார்க்க
ஐபிஎல் போட்டியின்போது கைப்பேசிகள் திருடிய வழக்கில் மேலும் 3 போ் கைது: திருடுவத...
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிறுவா்கள் மூலம் கைப்பேசிகள் திருடிய வழக்கில், மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட... மேலும் பார்க்க
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
பாஜக தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜனி தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான குமரி அனந்தன் (93) காலமானார்.இவர் வயது மூப்பு பிரச்னை மற்றும் சிறுநீரகப் பிரச்னையால் அவ்வப்போது மருத்துவமனை... மேலும் பார்க்க
கொள்கைகள் வேறுவேறுதான்; அதற்காக அண்ணன் - தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? - சீமான்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குதான் அதிகாரம் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கில் நாம் தமிழர் ... மேலும் பார்க்க
விழுப்புரம் - காட்பாடி ரயில்கள் ரத்து!
வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் இரு நாள்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக இன்று (ஏப். 8) அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து... மேலும் பார்க்க
நீட் விலக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு!
தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேரவையில் நிறைவேற... மேலும் பார்க்க
உத்தரகோசமங்கை கும்பாபிஷேக கூட்ட நெரிசலில் 45 சவரன் கொள்ளை!
ராமநாதபுரம், உத்தரகோசமங்கை கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் கூட்ட நெரிசலில் பக்தர்களிடமிருந்து சுமார் 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற ச... மேலும் பார்க்க
'ஒன்றுமே தெரியாமல் விஜய் பேச வேண்டாம்; கேஸ் விலையேற்றம் மிகக்குறைவுதான்' - தமிழ...
கேஸ் விலையேற்றத்துக்கு எதிரான தவெக தலைவர் விஜய்யின் அறிக்கை பற்றி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமரிசித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:எங்கள் மாநிலத் தலைவரின் அற... மேலும் பார்க்க
டாஸ்மாக் சோதனை: உச்ச நீதிமன்றத்திலிருந்து மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு வந்த வழ...
சென்னை: டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தொடர்ந்து நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் தெ... மேலும் பார்க்க
ஒட்டுமொத்த மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி: கனிமொழி
ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ... மேலும் பார்க்க
48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு வலுகுறையும்: வானிலை மையம்
வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக வலுகுறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்ற... மேலும் பார்க்க
ஆண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
ஆண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் கொண்டுவரப்படுமா என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்டக் கேள்விக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார்.தமிழக முதல்வராக... மேலும் பார்க்க