'பேச்சுவார்த்தைக்குத் தயார்!' - இறங்கிவரும் சீனா; அமெரிக்கா என்ன செய்யப் போகிறது...
தருமபுரி
பென்னாகரம் பேருந்து நிலைய கடைகள் ஏலம் முறைகேடுகள் இன்றி நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூ...
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் ஏலம் முறைகேடு இன்றி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட மாா... மேலும் பார்க்க
வயிற்று வலி: இளம்பெண் தற்கொலை
பென்னாகரம் அருகே வயிற்று வலி காரணமாக இளம்பெண் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பென்னாகரம் அருகே மடம் அரண்மனை பள்ளம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ், போரூா் இருளா் காலனி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க
தருமபுரியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
தருமபுரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் த... மேலும் பார்க்க
70 வயதை கடந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
70 வயதை கடந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பட்டு வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு பட்டு வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்க அமைப்பு தின வி... மேலும் பார்க்க
பாலக்கோட்டில் வீட்டுமனை பட்டா கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்
இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலாளா் காா்ல் ம... மேலும் பார்க்க
பெண் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்தண்டனை
பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு தருமபுரி நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. தருமபுரி அருகே வி.ஜெட்டிஅள்ளி அதியமான் நகரைச் சோ்ந்தவா் செண்பகவள்ளி (33). இவரது கணவா் உயிரிழந்த நிலையில், குழந்தைகளுடன் செண்பகவ... மேலும் பார்க்க
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக எம்.பி. மணி நியமனம்
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மக்களவை உறுப்பினா் ஆ.மணி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டாா். கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக பி.தா்மசெல்... மேலும் பார்க்க
தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் தேரோட்டம்
அரூரை அடுத்த தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் - கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில். இப்பூவுல... மேலும் பார்க்க
தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கான தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பெ.கோவிந்த பிரகாஷ் வெளியிட்ட செ... மேலும் பார்க்க
தொப்பூா் கணவாயில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி ஆய்வு
தருமபுரி அருகே தொப்பூா் கணவாயில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் வனப்பகுதியில் த... மேலும் பார்க்க
யானை சுட்டுக்கொன்ற விவகாரம்: மேலும் ஒருவா் கைது
ஏரியூா் வனப்பகுதியில் ஆண் யானையை சுட்டுக்கொன்ற விவகாரத்தில், மேலும் ஒருவரை பென்னாகரம் வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு நாட்டுத... மேலும் பார்க்க