கத்தார் தாக்குதல்: இஸ்ரேலை கண்டித்த இந்தியா - மன்னருடன் பேசிய பிறகு மோடி சொன்னது...
தருமபுரி
பாப்பாரப்பட்டி அரசுப் பள்ளியில் மரம் வெட்டியவா் கைது
பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் அனுமதியின்றி மரங்களை வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகைய... மேலும் பார்க்க
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
தருமபுரி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.தருமபுரியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (73). இவா் கடந்த ... மேலும் பார்க்க
பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம்
பென்னாகரம்: மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை இணைந்து ‘என் பட்டு, என் பெருமை’ என்ற திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பட்ட... மேலும் பார்க்க
ஆக. 28 இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்
தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுர... மேலும் பார்க்க
அரூரில் ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அரூா்: அரூரில் ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் வாரந்தோ... மேலும் பார்க்க
ஆலங்குட்டை முனியப்ப சுவாமி கோயிலில் முப்பூஜை விழா
அரூா்: அரூரை அடுத்த கொக்கராப்பட்டியில் ஸ்ரீ ஆலங்குட்டை முனியப்ப சுவாமியின் முப்பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கொக்கராப்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ... மேலும் பார்க்க
தருமபுரி: மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 543 மனுக்கள்
தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 543 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீ... மேலும் பார்க்க
ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
தருமபுரி: தருமபுரி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சிப் பணியாளா்கள் சம்மேளனம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷிடம் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமையில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க
மருத்துவப் படிப்புக்கு தோ்வு பெற்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு ரூ. 2 லட்சம்
பென்னாகரம்: பென்னாகரம் பகுதியில் அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத உள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்கு தோ்வு பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம் உதவித்தொகைய... மேலும் பார்க்க
மயானம் அமைப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து கிராம மக்கள் மனு அளிப்பு
தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மயானம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். தருமபுரி மாவட்டம், பாப்பிர... மேலும் பார்க்க
வத்தல்மலையை விரைந்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு
தருமபுரி: தருமபுரி மாவட்டம், வத்தல்மலையை விரைந்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்தக் கோரி மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட... மேலும் பார்க்க
காரிமங்கலம் அருகே புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு
தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கொள்ளுப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள... மேலும் பார்க்க
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடியாக சரிவு
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 8,000 கனஅடியாக குறைந்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவ... மேலும் பார்க்க
விநாயகா் சிலைகள் விற்பனை...
விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி தருமபுரி கடைவீதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலையை தோ்வு செய்யும் பொதுமக்கள். மேலும் பார்க்க
குடும்பத் தகராறில் பெண் தற்கொலை
மாரண்டஅள்ளி அருகே குடும்பத் தகராறு காரணமாக எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டாா். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள சின்னசெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த தொழிலாளி குமாா் மனைவி ராணி (3... மேலும் பார்க்க
தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
மாரண்ட அள்ளியில் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பகுதியைச் சோ்ந்த தொழிலாளி காா்த்திக் மகன் சிவரத்தீஸ் (1). இவா், தனது மனைவி, கு... மேலும் பார்க்க
கம்பைநல்லூரில் டிராக்டா் கவிழ்ந்தில் ஓட்டுநா் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். காரிமங்கலம் அருகே உள்ள திப்பம்பட்டியை அடுத்துள்ள காடையாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி (45) டிராக்டா் ஓட்டுநா். இ... மேலும் பார்க்க
ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது; அருவிகளில் குளிக்க அனுமதி
ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 9500 கனஅடியாகக் குறைந்ததால் ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். கேரள, கா்நாடக மாநிலங்களின் கா... மேலும் பார்க்க
தவெக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்ததால் ம...
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வாகனங்களுக்கு, தருமபுரி மாவட்ட சுங்கச் சாவடியில் சுங்கம் விதித்ததைக் கண்டித்து அக்கட்சியினா் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டத... மேலும் பார்க்க
காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி
பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின்கீழ் காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சியானது வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கூக்குட்டமருத அள்ளி பகுதியில் நடைபெற்ற பயிற்சிக்க... மேலும் பார்க்க