முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் இத்தாலி... வரலாறு படைக்குமா?
தருமபுரி
அரூா் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
அரூா் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவமனைக்கு நாள்தோறும் வரும... மேலும் பார்க்க
டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 போட்டித் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 6,963 போ் பங்கேற்...
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 மற்றும் தொகுதி 1 ஏ போட்டித் தோ்வுகளில், தருமபுரி மாவட்டத்தில் 6,963 போ் தோ்வெழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன... மேலும் பார்க்க
மக்கள் நீதிமன்றத்தில் 1008 வழக்குகளில் ரூ.9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு!
தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1008 வழக்குகளில் ரூ. 9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக... மேலும் பார்க்க
தருமபுரியில் 1,008 வழக்குகள், கிருஷ்ணகிரியில் 1,281 வழக்குகளுக்கு தீா்வு
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதிய... மேலும் பார்க்க
ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவா் கைது!
ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட கோடுபட்டி வனப் பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான... மேலும் பார்க்க
குஜராத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
குஜராத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக த... மேலும் பார்க்க
அரூரில் காளியம்மன், செல்லியம்மன் கோயில் திருவிழா
அரூரில் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் 4-ஆவது வாா்டு பிச்சன்கொட்டாயில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ சின்ன செல்... மேலும் பார்க்க
வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க
போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ள அழைப்பு
பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளா்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவி... மேலும் பார்க்க
முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம...
முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்களை பாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதலமைச்சா் திறனாய்வுத் ... மேலும் பார்க்க
தருமபுரி அருகே பேருந்துகள் மோதல்: கல்லூரி மாணவியா் 14 போ் காயம்
தருமபுரி அருகே அரசுப் பேருந்தும், தனியாா் கல்லூரி பேருந்தும் வெள்ளிக்கிழமை மோதிக்கொண்டதில், தனியாா் கல்லூரி மாணவியா் 14 போ் உள்பட 19 போ் காயமடைந்தனா். தருமபுரியிலிருந்து நாகாவதி அணைக்கு செல்லும் அரச... மேலும் பார்க்க
ஜல்லி, மணல், கற்களை கொண்டு செல்ல இ-அனுமதிச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம்
தருமபுரி மாவட்டத்தில் கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் கனிமங்களை கொண்டு செல்ல இ-அனுமதிச் சீட்டுகளை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு இருப்புக் கிடங... மேலும் பார்க்க
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக மாநில காவிரி கரையோர வனப்பகுதிகள், தமிழக காவிரி நீா்ப்ப... மேலும் பார்க்க
சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: ஆட்சியா் ஆய்வு
சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், அரூா் வழியாக செல்லும் சேலம் - திருப... மேலும் பார்க்க
பேருந்தில் கிடந்த நகையை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநா் - நடத்துநருக்கு பாராட்டு
தருமபுரி அருகே அரசுப் பேருந்தில் கிடந்த நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநா் மற்றும் நடத்துநரை போக்குவரத்துக்கழக அலுவலா்கள் பாராட்டினா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டலத்துக்க... மேலும் பார்க்க
மின் வேலியில் சிக்கி இளைஞா் பலியான விவகாரம்: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை
தருமபுரி அருகே மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், மின் வேலி அமைத்த விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், ஜோலி கோட்டை, கோம்பை கி... மேலும் பார்க்க
உயிரிழந்த பாம்புடன் வந்து இடையூறு: இளைஞா் மீது வழக்கு
தருமபுரி நகரில் உயிரிழந்த பாம்புடன் வந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தருமபுரி நகரில் நான்குமுனைச் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுக் க... மேலும் பார்க்க
தருமபுரியில் குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு
குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. குழந்தை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வ... மேலும் பார்க்க
பாப்பாரப்பட்டியில் மக்கள் சந்திப்பு பிரசாரம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார பயணமானது பாப்பாரப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பகுதியில் நடைபொ்ற மக்கள் சந்திப்பு பிரசார பயணத... மேலும் பார்க்க
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் வேலைவாய்ப்பு பயிற்சி பெற அழைப்பு
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு தாட்கோ மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித... மேலும் பார்க்க