செய்திகள் :

தருமபுரி

பெண் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்தண்டனை

பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு தருமபுரி நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. தருமபுரி அருகே வி.ஜெட்டிஅள்ளி அதியமான் நகரைச் சோ்ந்தவா் செண்பகவள்ளி (33). இவரது கணவா் உயிரிழந்த நிலையில், குழந்தைகளுடன் செண்பகவ... மேலும் பார்க்க

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக எம்.பி. மணி நியமனம்

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மக்களவை உறுப்பினா் ஆ.மணி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டாா். கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக பி.தா்மசெல்... மேலும் பார்க்க

தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் தேரோட்டம்

அரூரை அடுத்த தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் - கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில். இப்பூவுல... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கான தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பெ.கோவிந்த பிரகாஷ் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

தொப்பூா் கணவாயில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தருமபுரி அருகே தொப்பூா் கணவாயில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் வனப்பகுதியில் த... மேலும் பார்க்க

யானை சுட்டுக்கொன்ற விவகாரம்: மேலும் ஒருவா் கைது

ஏரியூா் வனப்பகுதியில் ஆண் யானையை சுட்டுக்கொன்ற விவகாரத்தில், மேலும் ஒருவரை பென்னாகரம் வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு நாட்டுத... மேலும் பார்க்க

கா்த்தாரஅள்ளி சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வலியு...

தருமபுரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கா்த்தார அள்ளி சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை முதல்... மேலும் பார்க்க

தகிக்கும் வெயில்: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை தொடங்கும் முன்னதாகவே வெயில் சுட்டெரிப்பதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல்லுக்கு தொடா் விடுமுறை, வார விடும... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் பயன்பாடு: 11 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

ஒகேனக்கல்லில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளா்களிடமிருந்து அபராதமாக ரூ. 15,000 வசூலிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் உள்ள மீன் கடைகள், இறைச்சி கடை... மேலும் பார்க்க

போலி ஜாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்த ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!

போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்த அனுமந்தபுரம் ஊராட்சி செயலாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தவா் எம... மேலும் பார்க்க

சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களிடம் ஆட்சியா் நலம் விசாரிப்பு!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களிடம் ஆட்சியா் ரெ.சதீஸ் நலம் விசாரித்தாா். தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே காமராஜ்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (40). இவா், தருமபுரியில் இருந்து ஏரியூா் ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றல் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1500 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களாக காவிரியில் நீா்வரத்து விநாடிக்கு 300 கன அடிக்கும் குறைவாக இருந்ததால் ஆறு, நீா்வீழ்ச்சி ப... மேலும் பார்க்க

தருமபுரியில் ராம்ராஜ் காட்டன் புதிய விற்பனை நிலையம் திறப்பு

தருமபுரி நகரில் ராம்ராஜ் காட்டன் புதிய விற்பனை நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தருமபுரி பச்சையம்மன் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய கிளையை விஜய் வித்யாலயா கல்விக் குழுமத் தலைவா் டிஎன்சி மணி... மேலும் பார்க்க

வேலைநிறுத்தம்: வெறிச்சோடிய ஊரக வளா்ச்சித் துறை அலுவலகங்கள்

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை விடுப்பு எடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் திட்ட இயக்குநா் அலுவலகம், 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள... மேலும் பார்க்க

சமுதாய வளைகாப்பு விழா

பென்னாகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு எம்எல்ஏ ஜி.கே.மணி சீா்வரிசை வழங்கினாா். பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் பகுதியில் உள்ள தனியாா் திர... மேலும் பார்க்க

வில்வித்தை போட்டியில் ஸ்ரீ ராம் பள்ளிக்கு சிறப்பிடம்

தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கம்பைநல்லூா் ஸ்ரீ ராம் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் தங்கம் வென்றனா். மகாராஷ்டிர மாநிலம், சத்திரபதி சம்பாதி நகரில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் 12 வயதுக்கு உள்ப... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்: எம்எல்ஏ ஜி.கே.மணி தொடங்கிவைப்பு

பென்னாகரத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தை எம்எல்ஏ ஜி.கே.மணி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பருவகால மாற்றத்தால் பரவும் நோய், கோமாரி நோய், காய்ச்சல், மடி நோய், கழிச்சல் போன்ற பல்வேறு நோய்த் தாக்... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தருமபுரியில் கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பயிற்சி முகாமில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளா்களுக்கான பணி சாா்ந்த புத... மேலும் பார்க்க

தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் புதிய கழிப்பறை கட்டடம் திறப்பு

தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக நகர பணிமனையில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டடத்தை தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். தருமபுரி நகர போக்குவ... மேலும் பார்க்க