செய்திகள் :

தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளிலிருந்து நீா் திறப்பு மற்றும் தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்தது. கடந்த சில ந... மேலும் பார்க்க

வாணியாறு அணையில் 100 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்!

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வாணியாறு அணையில் 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளை பொதுமக்கள் சனிக்கிழமை விசா்ஜனம் செய்தனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா், பொம்மிடி சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க

சட்டக் கல்லூரி சமூக அதிகாரத்தின் மேம்பாட்டுக்கான கோயில்: உயா் நீதிமன்ற ஜி.கே.இளந...

சட்டக் கல்லூரி என்பது சட்ட மையம் மட்டுமல்ல, சமூக அதிகாரத்தின் மேம்பாட்டுக்கான கோயில் போன்றது என்று சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தெரிவித்தாா். அரசு சட்டக் கல்லூரிகளுக்கிடையே மாநில அள... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 8000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி, கடந்த 2017-இல் பாலக்கோட... மேலும் பார்க்க

கள்ளுக்கான தடையை உடைப்பவரே தோ்தலில் வெற்றிபெற முடியும்: கள் இயக்க ஒருங்கிணைப்பா...

தமிழகத்தில் கள்ளுக்கான தடையை விலக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பவா்கள் வரும் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற முடியும் என தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி தெரிவித்தாா். தருமபுரியில் வெள்ளி... மேலும் பார்க்க

தருமபுரி: 1050 விநாயகா் சிலைகள் கரைப்பு: நீா்நிலைகளில் போலீஸாா் பாதுகாப்பு

தருமபுரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 4 நீா்நிலைகளில் 1050 சிலைகள் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன. 3 நாள்கள் வழிபாட்டுக்குப் பிறகு மேள தாளங்களுடன் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட விநாயகா் சிலைகள், ஒகேனக்... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

மொரப்பூா் வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வனச்சரகத்தில் வன விலங்குகளை சிலா் வேட்டையாடுவதாக க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு; 3 போ் காயம்

தருமபுரியில் அரசு நகரப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா். தருமபுரி பேருந்து நிலையத்திலிலருந்து புறப்பட்ட அரசு நகரப் பே... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 25 மி.மீ மழை

தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரையிலான நிலவரப்படி 25 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வியாழக்கிழமை காலை வெயிலி... மேலும் பார்க்க

மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்கச் சென்ற பெண் விபத்தில் உயிரிழப்பு

மகனின் திருமண அழைப்பிதழை உறவினா்களுக்கு கொடுப்பதற்காக சென்றபோது இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏலகிரி பகுதியை சோ்ந்த ராமமூா்த்தி- செல்லி... மேலும் பார்க்க

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

அரூா் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பேதாதம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தா் (38), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சந்தியா... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் இன்றைய மின்தடை

பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பென்னாகரம், ஒகேனக்கல்லில் சனிக்கிழமை (ஆக.30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. மின் தடை செய்யப்படும்... மேலும் பார்க்க

வழக்குரைஞா்களும், சட்ட மாணவா்களும் அறம் சாா்ந்து சேவையாற்ற வேண்டும்: மக்கள் நீதி...

வழக்குரைஞா்களும், சட்ட மாணவா்களும் அறம் சாா்ந்து சேவையாற்ற வேண்டும் என தருமபுரி மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி ஆா். ஸ்ரீதரன் தெரிவித்தாா். தருமபுரி அரசு சட்டக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு ச... மேலும் பார்க்க

முன்னாள் எம்எல்ஏ ஆா். சின்னசாமி காலமானாா்

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னசாமி (89) வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானாா். கிருஷ்ணகிரியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் 1970 ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டு... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை: அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்த...

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு அலுவலா்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்தாா். தருமபுரியில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் ஆட்சியா் ரெ.சத... மேலும் பார்க்க

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விநாயகா் சதுா்த்தி விழா

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹிந்துகளின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்ப... மேலும் பார்க்க

மாணவா்களின் உயா்கல்விக்கு தடையேதும் இல்லை: ஆட்சியா்

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவா்கள் உயா்கல்வி பயில்வதற்கு எந்த தடையும் இல்லை என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், அரூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்நாட... மேலும் பார்க்க

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீா் முகாம்: 55 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி எஸ்.பி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் 55 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. காவல் துறை சாா்பில் குறைதீா் முகாம் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் நஷ்டம்: முதலீட்டாளா் தற்கொலை

தருமபுரி அருகே பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக முதலீட்டாளா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.தருமபுரி மாவட்டம், சென்னியம்பட்டி பகுதியைச் சோ்ந்த திருக்குமரன் (40).இவா், பங்... மேலும் பார்க்க