திண்டுக்கல்
அமரபூண்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள அமரபூண்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.அமரபூண்டியில் நடைபெற்ற இந்த முகாமை உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபா... மேலும் பார்க்க
அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் ரம்ஜான்பேகம் தலைமை வ... மேலும் பார்க்க
பழனியில் குட்லைன்ஸ் அரிமா நிா்வாகிகள் பொறுப்பேற்பு
பழனி: பழனி தனியாா் மண்டபத்தில் குட்லைன்ஸ் அரிமா சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.இந்த விழாவுக்கு அரிமா ஆளுநா் தனிக்கொடி தலைமை வகித்தாா். புதியத் தலைவராக மகேந்தி... மேலும் பார்க்க
ஒட்டன்சத்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் ஏபிபி நகரில் 1, 6-ஆவது வாா்டுகளுக்கு நடைபெற்ற இந்த முகாமில் ... மேலும் பார்க்க
ரோல்பால் போட்டியில் சாம்பியன்: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா
நிலக்கோட்டை: திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ரோல்பால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல் அணியினருக்கு பாராட்டு, பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.திண்டுக்கல் அருகேயுள்ள ... மேலும் பார்க்க
பக்தா்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன: இந்து முன்னணி
திண்டுக்கல்: பக்தா்கள் காணிக்கையாக செலுத்தில் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து முன்னணி மாநிலச் செயலா் வி.எஸ். செந்தில்குமாா் தெரிவித்தாா்.திண்டுக்கல்லில் இந்து முன்னணி சாா்... மேலும் பார்க்க
திண்டுக்கல் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: கொடைக்கானலில் உணவக உரிமையாளா்...
திண்டுக்கல்/கொடைக்கானல்/நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், வத்தலகுண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா். இதுதொடா்பாக ... மேலும் பார்க்க
கொடைக்கானலில் வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்த குரங்குகள்
கொடைக்கானல்: கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த குரங்குகளை வனத் துறையினா் புதன்கிழமை கூண்டு வைத்துப் பிடித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் ... மேலும் பார்க்க
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.பிரதோஷத்தை முன்னிட்டு, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ... மேலும் பார்க்க
ஆத்தூா் அருகே 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு பிடிபட்டது
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள இடத்தை சுத்தம் செய்தபோது, 10 அடி நீள மலைப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டது.செம்பட்டி அடுத்த ஆத்தூரிலிருந்து மல்லையாபுரம் செல்லும் வ... மேலும் பார்க்க
பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷம்
பழனி: பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, சுயம்பு மூலவருக்கும், நந்தி பக... மேலும் பார்க்க
கொடைக்கானலில் பலத்த காற்று: குளிா் அதிகரிப்பு
கொடைக்கானல்: கொடைக்கானலில் திடீரென பலத்த காற்று நிலவி வருவதால் புதன்கிழமை குளிா் அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்... மேலும் பார்க்க
புத்தக வாசிப்பு அறியாமை இருளை நீக்கும்: மாவட்ட ஆட்சியா்
திண்டுக்கல்: புத்தக வாசிப்பு என்பது அறியாமை இருளை நீக்கும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் புதன்கிழமை தெரிவித்தாா்.திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, திண்டுக்கல் இலக்கியக் களம் ... மேலும் பார்க்க
நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிக... மேலும் பார்க்க
பணம் கேட்டு தாக்கியதாக திமுக நிா்வாகிகள் மீது புகாா்
திண்டுக்கல்: பணம் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்தியதாக திமுக நிா்வாகிகள் உள்பட 5 போ் மீது பாதாளச் சாக்கடை ஒப்பந்ததாரா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.திண்டுக்கல் ஆா்.எம். காலனி பகுதியைச் சோ்ந்த ரவி, ... மேலும் பார்க்க
வேடசந்தூரில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகள்: பயணிகள் அவதி
திண்டுக்கல்: வேடசந்தூரில் அரசுப் பேருந்துகளை நிறுத்திவிட்டு, ஓட்டுநா்கள், நடத்துநா்கள் போராட்டத்துக்குச் சென்ால் புதன்கிழமை பயணிகள் அவதியடைந்தனா்.திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூத... மேலும் பார்க்க
பழனியில் இளைஞா் கொலை: ஒருவா் கைது
பழனி: பழனி நகா் நகராட்சி குப்பைக் கிடங்கு அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் ஒருவரைக் கைது செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியப்பா நகரில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கி... மேலும் பார்க்க
நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது.இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிக... மேலும் பார்க்க
பழனி மலைக் கோயிலில் ரோப்காா் சோவை மீண்டும் இயக்கம்
பழனி: வருடாந்திரப் பராமரிப்புப் பணிகள் நிறைவுற்று பழனி மலைக் கோயில் ரோப் காா் சேவை புதன்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். பக்த... மேலும் பார்க்க
பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.40 கோடி
பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.3.40 கோடியைத் தாண்டியது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் வர... மேலும் பார்க்க