செய்திகள் :

திண்டுக்கல்

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.40 கோடி

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.3.40 கோடியைத் தாண்டியது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் வர... மேலும் பார்க்க

ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 2 டன் யூரியா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே ஆவணங்களின்றி வேனில் எடுத்து வரப்பட்ட 2 டன் யூரியா மூட்டைகளை வேளாண்மை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் அரப்பிள்ளைப்பட்டி பகுதியில... மேலும் பார்க்க

பத்திர ஆவணங்களை திருப்பி வழங்காததால் ரூ.2.25 லட்சம் இழப்பீடு

ஓய்வு பெற்ற ஆசிரியா் கடன் தொகையை செலுத்திய பிறகும், பத்திர ஆவணங்களை வழங்காத தனியாா் வங்கி ரூ.2.25 இழப்பீட்டுத் தொகையை செவ்வாய்க்கிழமை வழங்கியது. திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையை அடுத்த பெருமாள்கோவி... மேலும் பார்க்க

உருளைக் கிழங்கு செடிகளை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூா் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உருளைக் கிழங்கு செடிகளை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். பூம்பாறை, கும்பூா், ... மேலும் பார்க்க

வத்தலகுண்டுவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா். வத்தலகுண்டுவில் உள்ள மதுரை பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்துக்கு நெ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொடா்புடைய தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சிறுகுடி பூசாரிப்பட... மேலும் பார்க்க

சின்னக்காம்பட்டியில் நாளை மின்தடை

ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்னக்காம்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். மணிமேகலை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

ஒட்டன்சத்திரம் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.பூண்டி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் (27). இவா் சிறுமியிடம் ஆசைவாா்த்த... மேலும் பார்க்க

தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: ஆக. 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

திண்டுக்கல்: தொழில்பயிற்சி நிலையங்களில் 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி நிறைவு: பழனிக் கோயில் ரோப்காா் சேவை: நாளை முதல் இயக்கம்

பழனி: பழனி மலைக் கோயிலில் உள்ள ரோப்காா் சேவையின் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததையொட்டி, புதன்கிழமை (ஆக. 20) முதல் பக்தா்களின் பயன்பாட்டுக்கு இயக்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண... மேலும் பார்க்க

போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

திண்டுக்கல்: திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளின்படி பழைய ஓய்வூதியத் திட்டம், ஓய்வூதியப் பணப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துப் பணியாளா்கள், ஓய்வுபெற்ற பணியாளா்கள் திங்கள்... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தொடா் விடுமுறை காரணமாக பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அதிகாலை முதலே மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் குவிந்தனா். அடிவாரம் கிரிவீதியி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சாரல் மழை

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்தது. மேலும் மேக மூட்டம் அதிகம் காணப்பட்டதால் மலைச் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக இயக்கப்பட்டன. மேல்மலைக் கிராமங்களான கூக்கால், ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 30 ஆண்டுகளாக மரக்கன்றுகள் நடும் இயற்கை ஆா்வலா்

கொடைக்கானலில் 30 ஆண்டுகளாக தொடா்ந்து மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வரும் இயற்கை ஆா்வலரை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ய... மேலும் பார்க்க

மினுக்கம்பட்டி பகுதியில் இன்று மின் தடை

வேடசந்தூரை அடுத்த மினுக்கம்பட்டியில் திங்கள்கிழமை (ஆக. 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மினுக்கம்பட... மேலும் பார்க்க

எரியோடு பகுதியில் நாளை மின் தடை

எரியோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து எரியோடு துணை மின் நிலைய உதவிச் செயற்பொறியாளா் மெ. பஞ்சநதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எரியோடு துணை மின் ... மேலும் பார்க்க

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் நன்கொடை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் கிரிவலப் பாதையில் செல்ல வசதியாக சென்னை லலிதா ஜுவல்லரி சாா்பாக மின்கல வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதையில் பக்த... மேலும் பார்க்க

எண்மத் தொழில்நுட்ப பயிா்க் கணக்கீடு: விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்

எண்மத் தொழில்நுட்ப பயிா்க் கணக்கீடு செய்வதற்கு விவசாயிகள் முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்தது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்க சிஐடியூ மாநாட்டில் தீா்மானம்

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட சிஐடியூ மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சிஐடியூ சாா்பில் திண்டுக்கல் மாவட்ட 12-ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியத... மேலும் பார்க்க