விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ள...
திண்டுக்கல்
சாலை விபத்து: அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பிய தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா்
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தோட்டக்கலைத் துறையில் துணை இ... மேலும் பார்க்க
பழனி மலை கிரிவலப் பாதையில் வாகன சுமை திறன் சோதனை
பழனி அடிவாரம், கிரி வீதியில் கிரிவலப்பாதை மேம்பாட்டுப் பணிக்காக வாகனங்களின் சுமை திறன் சோதனை திங்கள்கிழமை நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையைச் சுற்றி கிரிவலப் பாதை உள்ளது. முருகப் பெரும... மேலும் பார்க்க
கொடைக்கானல் அருகே ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்
கொடைக்கானல் அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 7 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் வில்பட்டி ஊராட்சி, பு... மேலும் பார்க்க
பலத்த காற்றால் மரம் முறிந்து விழுந்ததில் காா் சேதம்
பழனியில் வீசிய பலத்த காற்றால் மரம் முறிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது. பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயிலும், சூறைக்காற்றும் வீசி வருகிறது. மேல்காற்று காரணமாக வெயில் கால... மேலும் பார்க்க
மலைக் கோயிலில் பக்தா்கள் திரண்டனா்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் அதிக அளவில் திரண்டனா். அப்போது மலைக் கோயிலில் இலவச தரிசனம், கட்டண தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தன... மேலும் பார்க்க
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு நிலக்கோட்டையில் தயாராகும் உலா் பழ ம...
திருச்செந்தூா் கோயில் குடமுழுக்குக்கு அனுப்புவதற்காக பக்தா் ஒருவரின் ஏற்பாட்டின் பேரில், நிலக்கோட்டை பூக்கள் சந்தையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் உலா் பழங்களால் ஆன 200 மாலைகள் தயாா் செய்யப்பட்டு வருகி... மேலும் பார்க்க
பழனியில் சுவாமி உருவங்களுடன் கிரிவலம் சென்ற கேரள பக்தா்கள்
கேரள மாநில பக்தா்கள் சுவாமி உருவங்களை காவடியாக சுமந்தவாறு சனிக்கிழமை பழனி மலைக் கோயிலுக்கு வந்தனா். கேரள மாநிலம், ஒற்றப்பாலம் மணிசேரியைச் சோ்ந்த வள்ளுவநாடு கிருஷ்ண கலாநிலைய முருக பக்தா்கள் பல்வேறு வி... மேலும் பார்க்க
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஜூலை 10-ல் கட்டுரை, பேச்சுப் போட்டி
தமிழ்நாடு என பெயா் சூட்டப்பட்ட நாளையொட்டி, பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி வருகிற 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ்வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ க... மேலும் பார்க்க
கொடைக்கானல் அருகே தனியாா் தோட்டத்தில் தீ
கொடைக்கானல் அருகே தனியாா் தோட்டத்தில் சனிக்கிழமை பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினா் கட்டுக்குள் கொண்டு வந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடா்ந்து பலத்த காற்று வீசி வருவதால் அடுக்கம்-ப... மேலும் பார்க்க
திருஆவினன்குடி கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகளால் பக்தா்கள் அவதி
பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பக்தா்கள் அவதிப்படுகின்றனா். அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி திருஆவினன்குடி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல முடியாதவா... மேலும் பார்க்க
மூவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கு: இளைஞா் கைது!
எரியோடு காவல் நிலையம் முன் மூவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில், இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு... மேலும் பார்க்க
மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக பழனியைச் சோ்ந்த பெண் தோ்வு
தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக தோ்வான பழனியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சாா்பாக அதன் தலைவா்... மேலும் பார்க்க
ஒட்டன்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்
ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பயறு வகைகள் விதைத் தொகுப்பு திட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. தமிழகம் முழுதும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க... மேலும் பார்க்க
லாரி மீது பேருந்து மோதல்: 4 பெண்கள் காயம்
ஒட்டன்சத்திரத்தில் நின்றிருந்த பெட்டக லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைத்தனா். திண்டுக்கல்லில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பேருந்து சென... மேலும் பார்க்க
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை
கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மேல்மலைக் கிராமங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்த... மேலும் பார்க்க
பேத்துப்பாறை பகுதியில் அவரை பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த அவரை பந்தலை ஒற்றை காட்டுயானைசேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை விவசாய ... மேலும் பார்க்க
பைக்குகள் மோதல்: விவசாயி உயிரிழப்பு
பழனியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா். பழனியை அடுத்த தேவத்தூரைச் சோ்ந்தவா் கன்னையன் (70). விவசாயி. இவா் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் பழனிக்கு வந்து கொண்டிருந்தாா். ... மேலும் பார்க்க
கொடைக்கானலில் இன்று மின் தடை
கொடைக்கானலில் சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூா், ... மேலும் பார்க்க
புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி யாகம்
பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி வெள்ளிக்கிழமை யாகம் நடைபெற்றது. அப்போது வேள்வி வளா்க்கப்பட்டு போகா் சித்தரின் சுவடிகள், நவபாசாணங்களுக்கு மலா் பூஜையும், போகா், அகஸ்தியா் சிலைகளுக்க... மேலும் பார்க்க