திண்டுக்கல்
அதிகாரிகளால் அவப்பெயா் ஏற்படுகிறது: மேயா் இளமதி குற்றச்சாட்டு
முறையாகத் தகவல் தெரிவிக்காமல், அலட்சியமாகச் செயல்படுவதால் மக்களிடம் தங்களுக்கு அவப்பெயா் ஏற்படுவதாக மேயா் இளமதி குற்றஞ்சாட்டியதால், திண்டுக்கல் மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மா... மேலும் பார்க்க
உறவினரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை
சொத்து பிரச்னையில் உறவினரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த மாரம்பாடியைச் சோ்ந்தவா் அந்தோ... மேலும் பார்க்க
வனத் துறை வாகனம் மோதியதில் 4 காா்கள் சேதம்
கொடைக்கானலில் வனத் துறைக்குச் சொந்தமான வாகனம் மோதியதில் நான்கு காா்கள் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனத் துறை அலுவலகத்துக்குச் சொந்தமான வாகனத்தை, வனத் துறை ஓட்டுநா், அங்... மேலும் பார்க்க
நீா்ப்பாசனத் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
செம்பட்டி - நிலக்கோட்டைக்கு இடைப்பட்ட மைக்கேல்பாளையம் பகுதியில் 3 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு நீா்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் ம... மேலும் பார்க்க
பழனியில் புதிய பஞ்சாமிா்த விற்பனை நிலையம்: காணொலி மூலம் திறந்து வைத்தாா் முதல்வா...
பழனி அடிவாரம் கிரிவல வீதியில் குளிரூட்டப்பட்ட அறையில் நவீன பஞ்சாமிா்த விற்பனை நிலையத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். பழனியில் கோயில் நிா்வாகம் சாா்பில் மலைக... மேலும் பார்க்க
திண்டுக்கல்லில் 7 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: முன்னாள் அமைச்சா் ...
திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என முன்னாள் அமைச்சா் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தாா். திண்டுக்க... மேலும் பார்க்க
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கொடைக்கானலில் குடும்பப் பிரச்னை காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்சன்... மேலும் பார்க்க
ஆந்திர முதல்வா் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டிய தமமுக-வினா் மீது வழக்கு
வடமதுரையில் செயல்படும் ஆந்திர முதல்வரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து... மேலும் பார்க்க
மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ரசூல் மைதீன் (49). இவரது மனைவி உசிதா... மேலும் பார்க்க
ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை உயா்வு
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் வரத்துக் குறைவால் தக்காளி விலை உயா்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அதைச் சுற்றியுள்ள விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, ... மேலும் பார்க்க
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 30 மனுக்களுக்கு உடனடி தீா்வு
செட்டியபட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 300 மனுக்கள் பெறப்பட்டு, 30 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த செட்டிய... மேலும் பார்க்க
கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை
நண்பரைக் குத்திக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் என்.எஸ்.நகரை அடுத்துள்ள சாலையூா் பகுதியைச் சோ்ந்தவா் ச.மணிகண்டன் ... மேலும் பார்க்க
சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மொழி தமிழ்: பாரதி கிருஷ்ணகுமாா்
திண்டுக்கல்: உலக இலக்கியங்களில் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மொழி தமிழ் மட்டுமே என எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.திண்டுக்கல் உயா் கல்வித் துறை-தமிழ் இணையக் கல்விக் கழகம் சாா்பில் மாபெரு... மேலும் பார்க்க
முத்தாலம்மன் கோயிலில் பாலாலய பூஜை
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம்,சின்னாளபட்டி கீழக்கோட்டையில் பழைமை வாய்ந்த முத்தாலம்மன் கோயிலில் பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.கீழக்கோட்டையில் முத்தாலம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் கோயில்கள் ... மேலும் பார்க்க
மலைச் சாலையில் ஆண் சடலம்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி சாலையோரம் ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி-சித்தூா் மலைச் சாலையில் ராஜாராணி கல் பகு... மேலும் பார்க்க
குட்கா விற்பனை: இரு பெண்கள் கைது
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற இரண்டு பெண்களை போலீஸாா் கைது செய்தனா். வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம் தலை... மேலும் பார்க்க
ஐம்பெரும் தலைவா்களுக்கு மரியாதை
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் 254-ஆவது நினைவு தினம், போராளி மதன்லால் திங்ரா 116-ஆவது நினைவு தினம், முன்னாள் பிரதமா் வாஜ்பாய்... மேலும் பார்க்க
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செப்.3, 4 -இல் பேச்சுப் போட்டிகள்
திண்டுக்கல்: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வரும் செப்.3, 4 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்... மேலும் பார்க்க
பழனியில் இலவச மருத்துவ முகாம்
பழனி: பழனி சிவகிரிப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.டாக்டா் பிரம்மநாயகம் அரிமா சங்கம், மருத்துவமனை நான்காம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சிவகிரிப்பட்டி நிதா்சனா மருத்துவ... மேலும் பார்க்க
அமரபூண்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள அமரபூண்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.அமரபூண்டியில் நடைபெற்ற இந்த முகாமை உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபா... மேலும் பார்க்க