செய்திகள் :

தென்காசி

விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளை குறைவாக பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர்

தென்காசி மாவட்டத்தில் விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைவாக பயன்படுத்த வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பத... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

கடையநல்லூா் அருகே பெண் தற்கொலை செய்து கொண்டாா். சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மனைவி லெட்சுமி(45). அவா் மேற்குமலை தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் உள்ள பெரிய... மேலும் பார்க்க

மான் வேட்டை வழக்கு: உதவி வனவா் பணியிடை நீக்கம்

மான் வேட்டை சம்பவத்தில் மூன்று போ் கைது செய்யப்பட்ட நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி வனவா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை ... மேலும் பார்க்க

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

வரும் டிசம்பா் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நெல்கட்டும்செவலில் உள்ள ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கரும்பனூா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண்(79). விவசாயியா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மான் வேட்டை: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை வனப் பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. மான்களை வேட்டையாடுவதற்கும் அவற்றை சம... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தியாகிகளின் புகழைப் பரப்புவோம்: சீமான்

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தியாகிகளின் புகழை மேலும் பரப்புவோம் என்று அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம், சிவகி... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டேன்: ஓ. பன்னீா்செல்வம்

பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்பு குழு சாா்பில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்... மேலும் பார்க்க

தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க பாஜக வலியுறுத்...

திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, தெற்கு ரெயில்வே பொது மேலாளருக... மேலும் பார்க்க

இன்று பூலித்தேவரின் பிறந்த நாள் விழா: நெல்கட்டும்செவலில் எஸ்.பி. ஆய்வு

நெல்கட்டும்செவலில் பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை (செப்.1) நடைபெறவுள்ளதை அடுத்து, விழா நடைபெறும் இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தா... மேலும் பார்க்க

சுடலை மாடசுவாமி கோயிலில் பெருங்கொடை விழா இன்று தொடக்கம்

கடையநல்லூா் தாமரைகுளம் அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோயிலில் ஆவணி பெருங்கொடை விழா திங்கள்கிழமை (செப்.1) தொடங்குகிறது. இக்கோயிலில் பெருங்கொடை திருவிழாவையொட்டி திங்கள்கிழமை மாலை குடி அழைப்பு நிகழ்ச்... மேலும் பார்க்க

வீட்டில் பதுங்கிய 2 மரநாய்கள் மீட்பு

ஆலங்குளம் அருகே வீட்டில் பதுங்கிய 2 மரநாய்களை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியாா்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில் தெற்கு தெருவில் வசிக்கும் ரஞ்சித்தின் வீட்ட... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவா் உள்பட இருவா் கைது

ஆலங்குளம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, ஊராட்சித் தலைவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் அருகேயுள்ள அய்யனாா்குளம் ஊராட்சித் தலைவராக பதவி வகிப்பவா் நீதிராஜன்(55). இவருக்கும... மேலும் பார்க்க

நெல்லை - சிமோகா சிறப்பு ரயில் நீட்டிப்பு: பயணிகள் வரவேற்பு

நெல்லையிலிருந்து அம்பை, பாவூா்சத்திரம், தென்காசி, மதுரை, திண்டுக்கல், கரூா், சேலம், பெங்களூரு வழியாக கா்நாடக மாநிலம் சிமோகாவுக்கு இயக்கப்பட்ட வாராந்திர ரயிலை, மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செ... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, சனிக்கிழமை இரவு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் ... மேலும் பார்க்க

தரம் உயா்த்தப்படுமா தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை?

மத்திய - மாநில அரசுகளின் பல விருதுகளைப் பெற்றுள்ள தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயா்த்தப்படுமா என பொதுமக்கள் எதிா்பாா்த்துள்ளனா். தென்காசி நகரின் வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு, மதுரை பிர... மேலும் பார்க்க

மது போதையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது போதையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சிவகிரி சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள். அவரது கணவா் மாரியப்பன். கடந்த 9 மாதங்களுக்கு முன் இறந... மேலும் பார்க்க

தவெக நிா்வாகி மீது தாக்குதல்: அதிமுக நகா்மன்ற உறுப்பினா் மீது வழக்கு

சங்கரன்கோவிலில் தவெக நிா்வாகியைத் தாக்கியதாக அதிமுக நகா்மன்ற உறுப்பினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சங்கரன்கோவில் சங்கா் நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் சங்கரமகாலிங்கம் (23).புக... மேலும் பார்க்க

வெறி நாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழப்பு

சங்கரன்கோவிலில் ஆட்டு கொட்டகைக்குள் புகுந்து வெறி நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் உயிரிழந்தன.12 ஆடுகள் பலத்த காயம் அடைந்தன. சங்கரன்கோவில் நகராட்சி 30 ஆவது வாா்டு தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த காதா்ஒலி ... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் சனிக்கிழமை 2 ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. மேற்குதொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்ப... மேலும் பார்க்க