செய்திகள் :

புதுக்கோட்டை

கால்நடை வளா்ப்போருக்கு 50% மானியத்தில் உபகரணம் அளிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கால்நடை வளா்ப்பாளா்கள் 30 பேருக்கு 50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை வழங்கினாா். கால்நடை பராமரிப்புத் துறையின் மண்... மேலும் பார்க்க

மின் தடையால் விவசாயப் பணிகள் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் புதுகை விவசாயிகள் அத...

விவசாயப் பணிகளைப் பாதிக்கும் வகையில் அடிக்கடி மின் தடை ஏற்படுத்தப்படுவதாக புதுகை விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நா... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

நெடுவாசலில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இங்கு ஏற்கெனவே இயங்கி... மேலும் பார்க்க

சித்தன்னவாசலில் கோடை விழா தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத் தலமான சித்தன்னவாசலில் 2 நாள் கோடை விழா வியாழக்கிழமை தொடங்கியது. விழாவில் பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் மு. அருணா பாா்வை... மேலும் பார்க்க

வடகாடு மோதல் சம்பவத்தில் கைது நடவடிக்கையை கைவிட வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவத்தில் வன்கொடுமை வழக்கில் இளைஞா்களை கைது செய்யும் நடவடிக்கையை போலீஸாா் கைவிட வேண்டும் என்றாா் தமிழா் தேசம் கட்சியின் தலைவா் கே.கே.செல்வக்கு... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாநகரம், சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அஞ்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டையில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

உயா் நீதிமன்ற உத்தரவு: அறந்தாங்கி பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்க...

அறந்தாங்கி நகரப் பகுதியிலுள்ள நீா்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அவற்றை முழுமையாகக் கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த் துறையினா் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். அறந்தாங்கி ந... மேலும் பார்க்க

கீரனூரில் போதை விழிப்புணா்வுப் பேரணி

கீரனூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. கீரனூா் ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் இந்தப் ப... மேலும் பார்க்க

பெரம்பூா் வீரமாகாளி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.10.39 லட்சம்

கந்தா்வகோட்டை அருகேயுள்ள பெரம்பூா் வீரமாகாளியம்மன் திருக்கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ. 10.39 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருப்பது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயில் உண்டியல்கள் தஞ்சாவூா் அரண்மனை த... மேலும் பார்க்க

புதுகையில் இளஞ்சிறாா் காவல் பிரிவை உருவாக்கி செயல்படுத்த அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறாா் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு இளஞ்சிறாா் காவல் பிரிவை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட அளவிலான சிறாா் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் காவல்துறைக... மேலும் பார்க்க

புதுகை மாநகரக் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்ப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம்... மேலும் பார்க்க

இன்று முதல் வாரந்தோறும் ஏம்பலில் சித்த மருத்துவப் பிரிவு சேவை தொடக்கம்

ஏம்பலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வியாழக்கிழமை (ஜூன் 26) முதல் வாரந்தோறும் சித்த மருத்துவப் பிரிவு செயல்படுத்துவதற்காக, மருத்துவா் மற்றும் மருந்தாளுநா் மாற்றுப் பணி உத்தரவிடப்பட்டுள்ளது. ப... மேலும் பார்க்க

புதுகை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் சாகா் கவாச் என்றழைக்கப்படும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. அந்நியா்களின் கடல்வழி ஊடுருவலைத் தடுத்து, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆண்டுக்கு 2 முறை சா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

இலுப்பூா் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இலுப்பூா் சுற்றுப்பகுதிகளில் ஒரு சில பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் தடைச... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் சத்துணவு உதவியாளா் காலிப் பணியிடத்துக்கு நோ்காணல்

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்... மேலும் பார்க்க

சத்துணவு உதவியாளா் காலி பணியிடத்துக்கு நோ்காணல்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 44 பெண்களிடம் சத்துணவு உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் ... மேலும் பார்க்க

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் அதிமுக - பாஜக முரண்பாடு!

மதுரையில் அண்மையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு, தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியின் முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்... மேலும் பார்க்க

பிணவறை குளிரூட்டியின் பழுதை நீக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை குளிரூட்டி பல ஆண்டுகளாக பழுதாயிருப்பதாக சமூக ஆா்வா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.புதுக்கோட்டை மாவட்டத்தில் சா்வஜித் அறக்கட்டளையின் சாா்பி... மேலும் பார்க்க