இந்தியா அபார பந்துவீச்சு; 57 ரன்களுக்கு சுருண்ட ஐக்கிய அரபு அமீரகம்!
புதுக்கோட்டை
புதுகை நகரம், திருமயம் பகுதிகளில் நாளை மின்தடை
துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளால் புதுக்கோட்டை நகரியம் மற்றும் திருமயம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.புதுகை நகரியம்: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், ... மேலும் பார்க்க
திமுகவினா் பாஜகவில் ஐக்கியம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கிழக்கு ஒன்றியம், மண்டையூா் ஊராட்சிக்குள்பட்ட வங்காரப்பட்டி முன்னாள் திமுக கிளைச் செயலா் எஸ். சுப்பிரமணியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினா் புதன்கிழமை பாஜகவில்... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து இரு பசுக்கள் உயிரிழப்பு: சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால், மின்சாரம் தாக்கி இரு பசுக்கள் உயிரிழந்தன. இதையடுத்து அப்பகுதியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆவுடையாா்கோவில் வட்டம... மேலும் பார்க்க
விநாயகா் சதுா்த்தி - கோயில்களில் சிறப்பு வழிபாடு
புதுகை பேருந்து நிலையம் அருகே உள்ள சங்கீத மங்கள விநாயகா் கோயில், பல்லவன் குளக்கரை அருகே உள்ள சீதாபதி கிருஷ்ண விநாயகா் கோயில், புதுக்குளம் கரையில் உள்ள விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷ... மேலும் பார்க்க
புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 29-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா். புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டை மீனாட்சியம்மன்கோயில... மேலும் பார்க்க
ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் பெரிய கண்மாய், பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா புத்தா் சிலையை, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் கண்டெடுத்துள்ளனா். இதுகுறித்து ஆய்வுக்கழகத்தின் நிற... மேலும் பார்க்க
வீட்டுவசதி வாரியத்தின் கடன் நிலுவைதாரா்களுக்கு சலுகை
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்கி, கடந்த 2015 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தவணைக்காலம் முடிந்து, நிலுவை வைத்... மேலும் பார்க்க
புதுகை மாவட்டத்தில் 750 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 750 இடங்களில் விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை இரவு பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் ஆக. 27-ஆம் தேதி புதன்... மேலும் பார்க்க
புதுகை - அறந்தாங்கி 4 வழிச் சாலை பணிக்கு 840 மரங்களை அகற்ற முடிவு
4 வழிச் சாலைக்காக, புதுக்கோட்டை நகரிலிருந்து அறந்தாங்கி வரை 840 மரங்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டை நகரிலிருந்து அறந்தாங்கி வரையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் ... மேலும் பார்க்க
இடத்தை ஆக்கிரமித்து மிரட்டுவதாகப் புகாா்
புதுக்கோட்டை அருகே தங்களின் பட்டா நிலத்தை தனியாா் தொண்டு நிறுவனத்தினா் ஆக்கிரமிக்க முயற்சி செய்து மிரட்டி வருவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்ட... மேலும் பார்க்க
ஆலங்குடி அருகே லாரி மோதி சிறுமி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள வெள்ளக்கொல்லையைச் சோ்ந்தவா் ராமராஜன் மகள் சஞ்சனா (4). இவா், வீட்டின் அருகே சாலையைக் கடக்க மு... மேலும் பார்க்க
அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை வாங்க மறுப்பு
புதுக்கோட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் வென்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவின் மகன், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து கையில் வாங்கி... மேலும் பார்க்க
மனைவி தூக்கிட்டுத் தற்கொலை; கணவா் கைது
கந்தா்வகோட்டை அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில் கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகில் உள்ள சொக்கநாதப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுரே... மேலும் பார்க்க
டிராக்டா் மீது மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே திங்கள்கிழமை டிராக்டா் மீது மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். ஆவுடையாா்கோவில் அருகே சாட்டியக்குடி ஊராட்சி கண்ணறியேந்தலைச் சோ்ந்தவா் மதி மகன் சுதா்சன் (19)... மேலும் பார்க்க
அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுவன் சாவு
மின் கம்பத்தின் அருகிலிருந்த கம்பி முள்வேலியில் எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்த நிலையில், கம்பிவேலியைத் தொட்ட 8ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதியைச் சோ... மேலும் பார்க்க
அன்னவாசல் அருகே கபடி போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியில் கொடும்பாளூா் அணி முதல் பரிசைப் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசல் முனியாண்ட... மேலும் பார்க்க
கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்த சிறுவன் அதில் மூழ்கி இறந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகிலுள்ள புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சித்திரைவேல் மகன் ஹரிபிரசாத் (... மேலும் பார்க்க
வடகாடு பகுதிகளில் நாளை மின்தடை
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரைய... மேலும் பார்க்க
சாலை விபத்தில் விவசாயி பலி!
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மாடு குறுக்கே சென்றதால் மோட்டாா் சைக்கிளில் இருந்து விழுந்து விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா். கறம்பக்குடி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சி.முருகேசன்(48) விவசாயி. ... மேலும் பார்க்க
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
கந்தா்வகோட்டை நகரில் அதிக வேகத்துடனும் அதீத சப்தத்துடனும் இருசக்கர வாகனங்களை இயக்கும் இளைஞா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கந்தா்வகோட்டை... மேலும் பார்க்க