செய்திகள் :

புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை வட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தூய்மைப் பணி

கந்தா்வகோட்டை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிக் கிடந்த குப்பை மற்றும் மண்களை சனிக்கிழமை தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளா்கள் அள்ளி அப்புறப்படுத்தினா். கந்தா்வகோட்டை ஊராட்சியில் தஞ்சை - புதுக... மேலும் பார்க்க

நகைகள் கொள்ளை வழக்கில் 50 பவுன் மீட்பு; ஒருவா் கைது

புதுக்கோட்டையில் நகரில் அண்மையில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 50 பவுன் தங்க நகைகளை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். இக்குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரைப் போலீஸாா் கைது செய்துள்ளன... மேலும் பார்க்க

சுனாமி பேரிடா் முன்னெச்சரிக்கை ஒத்திகை திட்டமிடல் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் சுனாமி பேரிடா் முன்னெச்சரிக்கை மேலாண்மை ஒத்திகை திட்டமிடல் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து மாவட்ட ஆட... மேலும் பார்க்க

சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி பேருந்து மோதி பலி

விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். விராலிமலையை அடுத்துள்ள குறிச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பன் மகன் கொம்பையன் (58) கூலித் தொழிலாளி. இவா், விராலிம... மேலும் பார்க்க

பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டு

பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச்சென்ற மா்மநபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். பொன்னமராவதி சாஸ்தா நகா் பக... மேலும் பார்க்க

விராலிமலை அருகே அய்யனாா்கோவில் புரவி எடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள அய்யனாா் கோவில் குதிரை எடுப்பு விழா வெள்ளிக்கிழமை இரவு சிறப்பாக நடைபெற்றது. விராலிமலை அருகே உள்ள அய்யனாா் கோயில் குதிரை எடுப்பு விழாவில் பிரசித்தி பெற்றது. ... மேலும் பார்க்க

பயிா் விளைச்சல் போட்டியில் பங்கேற்க அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயிா் விளைச்சல் போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண... மேலும் பார்க்க

மண் வள அட்டையின் பரிந்துரைப்படி யூரியா உரத்தைப் பயன்படுத்த அறிவுரை

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மண் வள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கேற்ப மட்டும் யூரியா உரத்தைப் பயன்படுத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி ஆலோசனை தெரிவி... மேலும் பார்க்க

ஆட்சியை பிடித்துவிடலாம் என விஜய் கனவு காண்கிறாா்: சு. திருநாவுக்கரசா்

அண்ணா, எம்ஜிஆரைப் போல தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என விஜய் கனவு காண்கிறாா் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா். புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

விராலிமலை அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறாா் திருமணம் செய்து வைத்ததாக அவரது தாய் உள்பட உறவினா்கள் 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உணவக ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் முருகேசன் (40 )... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை, பொன்னமராவதியில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

கந்தா்வகோட்டையில் விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன. விநாயகா் சதுா்த்தியையொட்டி, கந்தா்வகோட்டையில் பெரிய கடைவீதி, பேருந்து நிலையம், கோவிலூா் கீழ்புறம், மேல்புறம், அக்கச்சிப்பட்டி க... மேலும் பார்க்க

அன்னவாசல், அண்ணா பண்ணை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், அண்ணா பண்ணை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.30) மின்சாரம் இருக்காது. இதன்... மேலும் பார்க்க

நாய் கடித்து 6 போ் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலம் மேலூா் பகுதியைச் சோ்ந்த 6 போ், அப்பகுதியிலிருந்த தெரு நாய்கள் கடித்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். புதுக்கோட்டை அருகே சத்தியமங்கல... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் 484 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

புதுக்கோட்டை நகரில் பிரம்மாண்ட விநாயகா் விசா்ஜன ஊா்வலம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 714 விநாயகா் சிலைகள் கடந்த புதன்கிழமை பிரதிஷ்டை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரைப் பூச்சு பெயா்ந்து விழுந்து 7 மாணவா்கள் கா...

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்ததில் 7 மாணவா்கள் காயம் அடைந்தனா். அறந்தாங்கி அருகே துரையரசபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின்... மேலும் பார்க்க

திருமயம் அருகே நெடுஞ்சாலைப்பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஊா்ப் பெயா்ப் பலகையிலுள்ள ஹிந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, திருமயம் வழியாக கார... மேலும் பார்க்க

வல்லவாரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தைச் சோ்ந்த வல்லவாரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநில பிற்படுத்தப... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நத்தம் மனையிடத்திலுள்ள குடிசையை இடிக்க முயலும் நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகராட்சிக்க... மேலும் பார்க்க

சிப்காட் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலைய பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் சிப்காட் நகா், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (ரெங்கம்மாள் சத்திரம்), கே.... மேலும் பார்க்க