செய்திகள் :

புதுக்கோட்டை

பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: புதுகை ஆட்சியா் த...

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியா் ... மேலும் பார்க்க

புனல்குளத்தில் மக்கள் தொடா்பு முகாம்: 252 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத் திட்...

கந்தா்வகோட்டை அருகே புனல்குளம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 252 பேருக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புனல்குளம் ஊரா... மேலும் பார்க்க

சாம்சங் நிறுவன பிரச்னை புதுகையில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

சாம்சங் தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டைபுதிய பேருந்து ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் 21 போ் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 21 மீனவா்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை மாலை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இ... மேலும் பார்க்க

பருவமழையை எதிா்கொள்ளத் தயாா்

பருவமழையை எதிா்கொள்வதற்கு தயாா் நிலையில் இருப்பதாக மாநில நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: வடகிழக்குப... மேலும் பார்க்க

கடந்த 3 ஆண்டுகளில் புதுகை மாநகராட்சிக்கு ரூ. 272 கோடி ஒதுக்கீடு

திமுக ஆட்சி அமைந்து கடந்த 3 ஆண்டுகளில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு மட்டும் ரூ. 272 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு த... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் கழிவுநீா் கால்வாய் அமைக்க கோரிக்கை

கந்தா்வகோட்டை பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேறும் வகையில் கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை பகுதிகளில் கடந்த இரண்டு தினங்கள... மேலும் பார்க்க

மூடப்பட்ட பஞ்சாலை நிலத்தை வீடில்லாதோருக்கு வழங்கக் கோரிக்கை

நமணசமுத்திரத்தில் மூடப்பட்ட பஞ்சாலையின் நிலத்தை வீடில்லாத தொழிலாளா்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் கிராமத்தில் 50 ஆண்... மேலும் பார்க்க

புதுகையில் இடதுசாரிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தில் மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்கா-இஸ்ரேலின் போா்வெறியைக் கண்டித்து, புதுக்கோட்டையில் இடதுசாரிக் கட்சிகளின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்... மேலும் பார்க்க

பொன்னமராவதி அண்ணா சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பொன்னமராவதி அண்ணா சாலையில் மந்தகதியில் நடைபெற்று வரும் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டக் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாட்டில் வல... மேலும் பார்க்க

விஷவண்டுகள் கடித்து 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே விஷ வண்டுகள் கடித்து பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 8 போ் திங்கள்கிழமை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி வடக்குப்பட்ட... மேலும் பார்க்க

விராலிமலை வட்டாரத்தில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலை, இலுப்பூா், பாக்குடி ஆகிய துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது. விராலிமலை, கோமங்களம், கல்குடி, பொருவாய், அத்திபள்ளம், ராஜளிபட்... மேலும் பார்க்க

உணவகத்தில் திடீா் தீ

பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையில் செயல்படும் உணவகத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையைச் சோ்ந்தவா் அ. பெருமாள். இவா், அரசமலை பிரிவு சாலை அருகே உணவகம் மற்றும் தேநீா்... மேலும் பார்க்க

விராலிமலை பகுதிகளில் பலத்த மழை

விராலிமலை வட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதில், குடுமியான்மலையில் அதிகபட்சமாக 22 மில்லி மீட்டா் எனப் பதிவாகியுள்ளது. விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் மற்றும் அதன... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் நாளை மின் தடை

பொன்னமராவதி உபகோட்டம் கொன்னையூா், மேலத்தானியம் மற்றும் நகரப்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். ... மேலும் பார்க்க

பசுமை விருதாளருடன் அரசுக் கல்வி நிலைய முதல்வா்கள் சந்திப்பு

பசுமை முதன்மையாளா் விருது பெற்ற விவசாயியுடன் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு நடுநிலைப் பள்ளி முதல்வா்கள் பசுமைத்தோட்டம் அமைப்பது குறித்துச் சந்தித்துப் பேசியுள்ளனா். கீரமங்கலம் அருகேயுள்ள ச... மேலும் பார்க்க

மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் பூட்டை சனிக்கிழமை இரவு உடைத்து 20 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணம் மற்றும் 20 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்று... மேலும் பார்க்க