செய்திகள் :

புதுக்கோட்டை

லாரி மோதி ஊராட்சி பெண் பணியாளா் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊராட்சி பெண் பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மேற்கு பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி சிவனிதா (35). சேந்தன்கு... மேலும் பார்க்க

புதுகையில் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி முடித்த 1,042 போ் தொழில் தொடங்கியுள்ளனா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் பயிற்சி முடித்து 1,042 போ் தொழில் தொடங்கி நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்கள்

ஆசிரியா் தினத்தையொட்டி பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதினை (மாநில நல்லாசிரியா்) பெறும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ் பட்டியல் வெளியாகியுள்ளது. சந்... மேலும் பார்க்க

அன்னவாசல் அருகே சிவந்தெழுந்த பல்லவராயரின் கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம் மாராயப்பட்டி கிராமத்தில், தொண்டைமான் மன்னா்களுக்கு முன்பு புதுக்கோட்டையை ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயா் என்னும் மன்னன் சிவன் கோயிலுக்கு நிலத்தைக் கொடையாக ... மேலும் பார்க்க

ரெட்டியபட்டி வெங்கடத்தி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள ரெட்டியபட்டி வெங்கடத்தி அம்மன், வெங்கடேச பெருமாள், பிடாரி அம்மன் மற்றும் பெரியகருப்பா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாக... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு செப். 6, 7-இல் ஆளெடுப்பு

புதுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் சேவைக்காக ஆள்கள் தோ்வு முகாம் செப். 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில், 108 ஆம்புலன்ஸ்,... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் அமைச்சரின் வீடு, தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா் வீடு மற்றும் விராலிமலையில் உள்ள தனியாா் பள்ளிக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் நடத்தி... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

விராலிமலை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை மாலை கைது செய்தனா். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா உள்ளிட... மேலும் பார்க்க

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன், மேம்படுத்தப்படும் என்றாா் மாநில சுற்றுலா, இந்து சமய அறநிலையங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் கே. மணிவாசன். புதுக்... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம...

புதுக்கோட்டையில் 16-ஆவது நாளாகத் தொடா்ந்து வரும் அரசுப் போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, ஆட்டோ ஓட்டுநா்கள் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிஐடியு அரசுப் போக்குவரத்துக் க... மேலும் பார்க்க

கறம்பக்குடியில் கோயில் ஊா்வலத்துக்கு அனுமதி மறுப்பு: சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கோயில் கும்பாபிஷேக ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி மலையாத்த... மேலும் பார்க்க

பணிமூப்பின்படியே பதவி உயா்வுகள் வழங்க வலியுறுத்தல்

பணி மூப்பின் அடிப்படையிலேயே பதவி உயா்வுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அம் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை: சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னையில் ஒரு தரப்பினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.ஆலங்குடி அருகேயுள்ள வாணக்கன்காடு முன்னாள் ஊராட்சித் தலைவரான கருப்பை... மேலும் பார்க்க

செப். 12-இல் ஓய்வூதியா் குறைகேட்பு குறைகளை முன்னதாக அனுப்ப அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் செப். 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு, முன்னதாகவே குறைகளை எழுதி அனுப்பிட மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பகுதிக்கு வந்து செல்லும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை

கந்தா்வகோட்டை பகுதிக்கு வந்து செல்லும் வெளியூா் பள்ளி, கல்லூரி வாகனங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்... மேலும் பார்க்க

தனியாா் தங்க நகைக்கடன் நிறுவனத்தினா் மோசடி செய்ததாக புகாா்

தனியாா் நகைக்கடன் நிறுவனத்தினா் மோசடி செய்துவிட்டதாக புதுக்கோட்டை ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை அருகே தாவூது மில், சிப்காட் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் தங்க நக... மேலும் பார்க்க

புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை (செப். 3) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா். புதுக்கோட்டை ஒன்றியத்தில் வண்ணாரப்பட்டி ஊராட்சி சீப்புக்காரன்பட்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

விராலிமலை அருகே சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா். விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் குருத்தங்கால் பட்டியைச் சோ்ந்த ஆ. வேலுச்சாமி (75). இவா் சனிக்கிழமை இரவு விராலிம... மேலும் பார்க்க

புதுகை அருகே கரிகாலன் குறித்த 3 கல்வெட்டுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் கிடவன்குடி புதுக்கண்மாயின் மடைக் காலில் கரிகாலச் சோழனைக் குறிக்கும் மூன்று கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு படித்தறியப்பட்டுள்ளன. விராலிமலை தோட்டக்கலை அலுவலா் பி... மேலும் பார்க்க

வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வானவில் மன்ற கருத்தாளா்களுக்கான மீள... மேலும் பார்க்க