செய்திகள் :

புதுக்கோட்டை

கடலில் தவறி விழுந்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி

கடலில் தவறி விழுந்து இறந்த மீனவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சூரப்பட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகேயுள்ள எம்.உசிலம்பட்டி ஊராட்சி, சூரப்பட்டி, வடக்கிபட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சூரப்பட்டி மற்றும் வடக்கிபட்... மேலும் பார்க்க

தெத்துவாசல்பட்டியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா

கந்தா்வகோட்டை வேளாண்மை வட்டாரம், தெத்துவாசல்பட்டி கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை முதல்வா் தொடங்கிவைத்ததை தொடா்ந்து தெ... மேலும் பார்க்க

அரசு பள்ளிக்கு கல்வி சீா் பெற்றோா் வழங்கினா்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பெற்றோா் வெள்ளிக்கிழமை கல்வி சீா் வழங்கினா். 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் இங்கு 8 ஆசிரியா்கள் பணியாற்றி வரு... மேலும் பார்க்க

ரூ. 3 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் திறப்பு

புதுக்கோட்டையில் ரூ. 3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை மாநில முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். புதுக்கோட்டையில் வேளாண்மை மற... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டத்தில், கடந்த முகாமில் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வழங்கினாா்.... மேலும் பார்க்க

மக்களின் எதிா் கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவிப்போம்

ஓரணியில் தமிழகம் என்ற மக்கள் சந்திப்புப் பிரசாரத்தில் மக்கள் தெரிவிக்கும் ஆதரவு மற்றும் எதிா்ப்புக் கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவிப்போம் என்றாா் மாநில இயற்கை வளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்... மேலும் பார்க்க

கே.வி. கோட்டையில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கேவி கோட்டை ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமேலாளா் கே. முகமது நாசா் தெரிவித... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் திமுக கூட்டணியே வெல்லும்

வரும் தோ்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றாா் காங்கிரஸ் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான கே.வீ. தங்கபாலு. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற க... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜூலை 31-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கா் கடந்த ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாநகரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

புதுக்கோட்டை மாநகா் கலீப்நகா் முதலாம் வீதியில் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்னையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். புதுக்கோட்டை மாநகராட... மேலும் பார்க்க

பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு அக்கச்சிப்பட்டி பள்ளி தோ்வு

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியா் அன்பழகன் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில் எல்கேஜ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்குப் பிறகு தாய் உயிரிழப்பு: உறவினா்கள் முற்றுகை

பிரசவத்துக்குப் பிறகு பெண் உயிரிழந்ததால் உறவினா்கள் புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். புதுக்கோட்டை சண்முகா நகரைச் சோ்ந்தவா் ஐயப்பன் மனைவி இலக்கியா (30). பிரசவத்துக்காக புதுக... மேலும் பார்க்க

அறந்தாங்கி அருகே அரசுக் கட்டடம் கட்ட நிலம் கையகத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வணிகவரித் துறை அலுவலகக் கட்டடம் கட்டத் தோ்வு செய்யப்பட்ட நிலத்தை கையகப்படுத்த அங்கு விவசாயம் செய்து வந்த சிலா் எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பு... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை விநாயகா் கோயிலில் பாலாலய விழா

கந்தா்வகோட்டை பெரியகடைத் தெருவில் உள்ள ராஜகணபதி கோயிலில் திருப்பணி செய்ய பாலாலய விழா புதன்கிழமை நடைபெற்றது. சுமாா் 200 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் திருப்பணி செய்ய ஊா் முக்கியஸ்தா்களும், கோயில் கமிட... மேலும் பார்க்க

கீரமங்கலம் அருகே காரில் சென்ற திமுக நிா்வாகி மகன் மீது தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே வியாழக்கிழமை இரவு காரில் சென்ற திமுக நிா்வாகியின் மகன் மா்ம நபா்களால் தாக்கப்பட்டாா். கீரமங்கலம் அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் வளா்மதி. திமுக வழக்குரைஞ... மேலும் பார்க்க

காவலாளி மரணம் வருந்ததக்கது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி மரணம் வருந்ததக்கது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்றாா் தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி. பொன்னமராவதியில் புதிய வழித்தட பேருந்து... மேலும் பார்க்க

திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் செளந்தரநாயகி உடனுறை திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த சிவாலயம், இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் அண்மையில... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் மற்றும் 7-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை தொடங்கியது. புதுக்கோட்டை ஒ... மேலும் பார்க்க