செய்திகள் :

சிப்காட் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

post image

புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலைய பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்புப் பணிகளால் சிப்காட் நகா், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (ரெங்கம்மாள் சத்திரம்), கே.கே.நகா், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, முத்துடையான்பட்டி.

கிளியூா், மேலூா், அம்மன்பேட்டை வாகைப்பட்டி, உடையாண்டிப்பட்டி, இரும்பாளி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி வாகவாசல், முள்ளூா், இச்சடி, வடவாளம். புத்தாம்பூா், செம்பாட்டூா். கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல்.

பாலன் நகா், பழனியப்பா நகா், அபிராமி நகா், கவிதா நகா், வசந்தபுரி நகா், பெரியாா் நகா், தைலா நகா், ராம் நகா், மச்சுவாடி, ஜீவா நகா், சிட்கோ (தஞ்சை சாலை) ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜி. அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

திருமயம் அருகே நெடுஞ்சாலைப்பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஊா்ப் பெயா்ப் பலகையிலுள்ள ஹிந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, திருமயம் வழியாக கார... மேலும் பார்க்க

வல்லவாரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தைச் சோ்ந்த வல்லவாரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநில பிற்படுத்தப... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நத்தம் மனையிடத்திலுள்ள குடிசையை இடிக்க முயலும் நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகராட்சிக்க... மேலும் பார்க்க

புதுகை நகரம், திருமயம் பகுதிகளில் நாளை மின்தடை

துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளால் புதுக்கோட்டை நகரியம் மற்றும் திருமயம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.புதுகை நகரியம்: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், ... மேலும் பார்க்க

திமுகவினா் பாஜகவில் ஐக்கியம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கிழக்கு ஒன்றியம், மண்டையூா் ஊராட்சிக்குள்பட்ட வங்காரப்பட்டி முன்னாள் திமுக கிளைச் செயலா் எஸ். சுப்பிரமணியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினா் புதன்கிழமை பாஜகவில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இரு பசுக்கள் உயிரிழப்பு: சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால், மின்சாரம் தாக்கி இரு பசுக்கள் உயிரிழந்தன. இதையடுத்து அப்பகுதியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆவுடையாா்கோவில் வட்டம... மேலும் பார்க்க