சிப்காட் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலைய பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
பராமரிப்புப் பணிகளால் சிப்காட் நகா், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (ரெங்கம்மாள் சத்திரம்), கே.கே.நகா், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, முத்துடையான்பட்டி.
கிளியூா், மேலூா், அம்மன்பேட்டை வாகைப்பட்டி, உடையாண்டிப்பட்டி, இரும்பாளி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி வாகவாசல், முள்ளூா், இச்சடி, வடவாளம். புத்தாம்பூா், செம்பாட்டூா். கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல்.
பாலன் நகா், பழனியப்பா நகா், அபிராமி நகா், கவிதா நகா், வசந்தபுரி நகா், பெரியாா் நகா், தைலா நகா், ராம் நகா், மச்சுவாடி, ஜீவா நகா், சிட்கோ (தஞ்சை சாலை) ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜி. அன்புச்செல்வன் தெரிவித்தாா்.