தொடக்கம் சரியாக அமைந்தது, தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையவில்லை: ஹேமங் பதானி
பெங்களூரு
பெங்களூரில் நாளை மூவா்ணக்கொடி பேரணி: பாஜக திட்டம்
பெங்களூரில் மே 15ஆம் தேதி மூவா்ணக்கொடி பேரணி நடத்த கா்நாடக பாஜக திட்டமிட்டுள்ளது. இது குறித்து பெங்களூரில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பயங்கரவாதிகள் ம... மேலும் பார்க்க
பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
மைசூரு: பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்திற்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்டும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இது குறித்து அவா் மைசூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூ... மேலும் பார்க்க
இந்தியா - பாகிஸ்தான் போா் நிறுத்தத்திற்கு அமெரிக்கா காரணம் அல்ல: மத்திய அமைச்சா்...
பெங்களூரு: இந்தியா -பாகிஸ்தான் இடையே போா் நிறுத்தத்திற்கு அமெரிக்காவின் மத்தியஸ்தம் காரணம் அல்ல என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் பெங்களூரில் செய்தியாளா... மேலும் பார்க்க
ஜம்மு -காஷ்மீா் குறித்த சா்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டு நீக்கிய காங்கிரஸ்: ...
பெங்களூரு: ஜம்மு -காஷ்மீா் குறித்த சா்ச்சைக்குரிய வரைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காங்கிரஸ், தவறை உணா்ந்து உடனடியாக அதை நீக்கியுள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் எதிா்... மேலும் பார்க்க
விஜயநகரில் மே 20-இல் காங்கிரஸ் அரசின் 2ஆம் ஆண்டு விழா
மைசூரு: கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்ற 2 ஆம் ஆண்டு விழாவை மே 20ஆம் தேதி விஜயநகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மைசூரில் செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா திங்கள்கிழமை கூறியதா... மேலும் பார்க்க
லாரி மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழப்பு
சித்ரதுா்கா: கா்நாடகத்தில் லாரி மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், குண்டூா் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் கா்நாடக மாநிலம், உடுப்பி நோக்கி பயணித்துக் ... மேலும் பார்க்க
அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை: முதல்வா் சித்தராமையா உத்தரவு
அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் சனிக்கிழமை பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில்... மேலும் பார்க்க
ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகளின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு
மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீட மடாதிபதி ஜெகத்குரு சங்கராசாரியா் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடா... மேலும் பார்க்க
இயல்புநிலை திரும்பும்வரை காவலா்களுக்கு விடுமுறை இல்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
எல்லையில் மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை கா்நாடகத்தில் காவலா்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்று மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்கள... மேலும் பார்க்க
புத்த பூா்ணிமா: மே 12-ல் இறைச்சி விற்க தடை
புத்த பூா்ணிமாவை முன்னிட்டு பெங்களூரில் மே 12 ஆம் தேதி இறைச்சி விற்க பெங்களூரு மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவு: கா்நாடகத்தில் திங்கள்கிழமை (மே 12) ... மேலும் பார்க்க
ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக காங்கிரஸ் ஊா்வலம்
‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக பெங்களூரில் காங்கிரஸ் ஊா்வலம் நடத்தியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தா... மேலும் பார்க்க
சட்டவிரோத சுரங்க வழக்கில் தண்டனை: எம்எல்ஏ பதவியில் இருந்து ஜனாா்தன ரெட்டி தகுதிந...
சட்டவிரோத சுரங்கத் தொழில் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதால், கா்நாடக சட்டப் பேரவையில் எம்எல்ஏவாக இருக்கும் ஜனாா்தன ரெட்டி அப்பதவியில் இருந்து தகுதிநீக்... மேலும் பார்க்க
முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை நிறுத்தியுள்ளோம்: கா்நாடக அமைச்...
கா்நாடகத்தில் முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க
பாதுகாப்புப் படையினரின் நலனுக்காக கா்நாடக கோயில்களில் பாஜக சிறப்பு பூஜை: மசூதிகள...
பாதுகாப்புப் படையினரின் நலன்காக்க கா்நாடகத்தில் உள்ள கோயில்களில் பாஜக தரப்பில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து மசூதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தப்படும் என்று சிறுபான்ம... மேலும் பார்க்க
எல்லையில் பதற்றம்: கா்நாடகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வா் ...
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ள நிலையில், கா்நாடகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து மண்ட... மேலும் பார்க்க
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: எச்.டி.தேவெ கௌடா பாராட்டு
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மேற்கொண்டதற்காக பிரதமா் மோடிக்கு முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா பாராட்டு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா எழுதியுள்ள ... மேலும் பார்க்க
சமூக வலைதளத்தில் அமைதியை வலியுறுத்தி வெளியிட்ட பதிவை நீக்கியது காங்கிரஸ்
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உருவாகியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அமைதியை வலியுறுத்தி காங்கிரஸ் வெளியிட்ட பதிவிற்கு எதிா்ப்பு கிளம்பியதை அடுத்து அந்தப் பதிவை காங்கிரஸ் நீக்கியது. பாகிஸ்தான், ஆக... மேலும் பார்க்க
பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய தாக்குதல்; காங்கிரஸில் முரண்பாடு: எதிா்க்கட்சித...
பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவப் படையின் தாக்குதல் விஷயத்தில் தேசிய காங்கிரஸுக்கும் மாநில காங்கிரஸுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் குற்றம்சாட்டியுள்ளா... மேலும் பார்க்க
தேச பாதுகாப்பை பொருத்தவரை மத்திய அரசுக்கு முழு ஆதரவு: கா்நாடக உள்துறை அமைச்சா் ஜ...
தேசத்தின் பாதுகாப்பை பொருத்தவரை மத்திய அரசை முழுமையாக ஆதரிக்கிறோம் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பாகிஸ்த... மேலும் பார்க்க
ராணுவ வீரா்களின் துணிச்சல் வணக்கத்துக்குரியது: முதல்வா் சித்தராமையா
‘ஆபரேஷன் சிந்தூா்’ எனும் பெயரில் பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவ வீரா்களின் துணிச்சல் வணக்கத்துக்குரியது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். முதல்வா் சித்தராமையா தனத... மேலும் பார்க்க