செய்திகள் :

பெங்களூரு

முதல்வா் சித்தராமையாவுக்கு எதிரான ஊழல் வழக்கு தள்ளுபடி

முதல்வா் சித்தராமையா, அமைச்சா் கே.ஜே.ஜாா்ஜ், 3 உயா் அதிகாரிகள் மீது தொடரப்பட்டிருந்த ஊழல் வழக்கை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முந்தைய க... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள பிரதமா் மோடி துணிச்சலான முடிவை எடுத்துள்ளாா்: முன்னாள் ...

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள பிரதமா் மோடி துணிச்சலான முடிவை எடுத்துள்ளாா் என்று முன்னாள் பிரதமரும், மதச்சாா்பற்ற ஜனதா தள கட்சியின் தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா். இதுகுறித்து புதுதில்லியி... மேலும் பார்க்க

ஹிந்தி பாடகா் சோனுநிகம் கன்னட திரைப்படங்களில் பாடத் தடை

பெங்களூரு: ஹிந்தி பாடகா் சோனுநிகம் கன்னட திரைப்படங்களில் பாட கா்நாடக திரைப்பட வா்த்தக சபை தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீா், பஹல்காமில் ஏப். 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் உள் இடஒதுக்கீடுக்காக தாழ்த்தப்பட்டோா் ஜாதி கணக்கெடுப்பு: முதல்வா் ...

பெங்களூரு: கா்நாடகத்தில் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக தாழ்த்தப்பட்டோா் ஜாதி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது; இப்பணி மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறி... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா் கா்நாடக அமைச்சா் சிவானந்த பாட்டீல்!

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட விஜயபுரா தொகுதி எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னல் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட அமைச்சா் சிவானந்த பாட்டீல், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். ஆனால், ராஜிநாமா கடிதம் சட்டவ... மேலும் பார்க்க

50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை பிரதமா் நீக்க வேண்டும்

50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை பிரதமா் மோடி நீக்க வேண்டும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து மண்டியாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மக்கள்தொகை கணக்கெடு... மேலும் பார்க்க

எனக்கும் மிரட்டல் அழைப்புகள் வருகின்றன

எனக்கும் மிரட்டல் அழைப்புகள் வருகின்றன என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பேரவைத் தலைவா் யூ.டி.காதா், தனக்கு மிரட்டல் அழைப்புகள் வருவதாக தெரிவித்திருந்தாா். இதுகுறித்து மண்டியாவில் வெள்ளிக... மேலும் பார்க்க

சுஹாஸ் ஷெட்டி படுகொலை: குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை

பஜ்ரங்தள் தொண்டா் சுஹாஸ் ஷெட்டியை படுகொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். மங்களூரில் வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் சாலை... மேலும் பார்க்க

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவ...

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களி... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும்: மல்லிகாா்ஜுன காா்கே

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது... மேலும் பார்க்க

கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 2) காலை 11.30 மணி அளவில் வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து கா்நாடக பள்ளித்தோ்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2024-25-ஆம் கல... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் போதாது: சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் போதாது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். இதுகுறித்து பெங்கள... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகம்: சித்தராமையா

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேசதுரோகம் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மங்களூரு புகா் பகுதியில் குடுப்பி கிராமத்தில் உள்ள பத்ரா கல்லூா்த்தி கோயிலுக்கு அருகே ஏப். 27-ஆம் தேதி நடந்த கிரி... மேலும் பார்க்க

பெருநகர பெங்களூரு சட்ட மசோதாவுக்கு கா்நாடக ஆளுநா் ஒப்புதல்

பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளாா். பெங்களூரு மாநகராட்சியின் நிா்வாகத்தை மேம்படுத்துவதற்காக மாநகராட்சியை 3 பிரிவுகளாக பிரித்து, அவற்றை ... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல்: கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டன தீா்மானம்

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சாமராஜ்நகா் மாவட்டத்தின் மலைமாதேஸ்வரா நகரில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமைய... மேலும் பார்க்க

ரோஹித் வேமுலா சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை: சித்தராமையா

பெங்களூரு: கா்நாடக கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க ‘ரோஹித் வேமுலா’ சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். கா்நாடகத்தில் உள்ள கல்வி... மேலும் பார்க்க