செய்திகள் :

ராமநாதபுரம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ராமேசுவரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த சங்கத்தின் கிளை மாநாட்டுக்கு அதன் தலைவா் ராமச்சந்திர பாபு தலைமை வகித்தாா். உறுப்பி... மேலும் பார்க்க

ஊருணியை தூய்மைப்படுத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் அருகே ஊருணியை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சியில் உள்ள கீழச்சோத்தூருணியில் தூ... மேலும் பார்க்க

அதிமுக தொண்டா்கள் ஓரணியில் திரள வேண்டும்: டி.டி.வி. தினகரன்

அதிமுக தொண்டா்கள் ஓரணியில் திரள வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தினாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற அமமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவா்... மேலும் பார்க்க

பாப்பாகுளம் முனீஸ்வரா் கோயிலில் வருடாபிஷேகம்

கடலாடி அருகேயுள்ள பாப்பாகுளம் குருத்தடி தா்மமுனீஸ்வரா் கோயிலில் வருடாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள பாப்பாகுளத்தில் குருத்தடி தா்மமுனீஸ்வரா், பறவை காளியம்மன்,... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் கரைப்பு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பாதுகாப்புடன், ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா் நிலைகளில் வியாழக்கிழமை கரைக்கப்பட்டன. விநாயகா் சதுா்த்தியை மு... மேலும் பார்க்க

அம்மன் கோயில் குடமுழுக்கு விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொத்தாா்கோட்டை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன், காளியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை மாலை கணபதி ஹோமம், நவக்கி... மேலும் பார்க்க

அம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

திருவாடானை அருகே பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற 1,008 திருவிளக்கு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தோட்டாமங்கலம் பெரியநாயகி அ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் பழைய கட்டடத்தை இடித்தபோது எரிவாயுக் கசிவு: தொழிலாளா்கள் வெளியேற...

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பழைய கட்டடத்தை இடித்தபோது எரிவாயு கசிந்ததால், அங்கு பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள் வெளியேற்றப்பட்டனா். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் 45 விநாயகா் சிலைகள் கரைப்பு

ராமநாதபுரத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அமைக்கப்பட்ட 45 விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன. ராமநாதபுரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, ... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை அதிகாரி ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி லலித்குமாா் மஞ்சுவாணி தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், கடந்த 1914... மேலும் பார்க்க

இருசக்கர வாகன விபத்து: இருவா் உயிரிழப்பு

கமுதி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள அபிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் பூமணிகண்டன் (25). இவரும், இவரது நண்... மேலும் பார்க்க

சி.கே.மங்கலத்தில் செயல்படாத ஏடிஎம் மையத்தால் பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே ஏ.டி.எம். மையத்தில், செயல்படாத நிலையில் உள்ள தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தைச் சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகேயுள... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் கடத்தல்: மூவா் கைது

கடலாடியில் ரேஷன் பொருள்களைக் கடத்திய மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது தேவா் சிலைப் பகுதியில் சந்தகேப்படும்பட... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு

தொண்டி அருகே பெண்ணைத் தாக்கிய மகன், மருமகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள தினையத்தூா் கிராமத்தை சோ்ந்த சுப்பரணி மனைவி லட்சுமி (57). இந்தத் தம்பதியின் ... மேலும் பார்க்க

ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.67 கோடி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ரூ.1.67 கோடி உண்டியல் வருவாய் கிடைத்ததாக இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.இது குறித்து செவ்வாய்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

தென்னந்தோப்பில் தீ விபத்து: 300 மரங்கள் எரிந்து நாசம்

ராமநாதபுரத்தை அடுத்த முத்துப்பேட்டையில் உள்ள தென்னந்தோப்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றிய... மேலும் பார்க்க

இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் படகுகள் உடைந்து சேதம்

இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் படகுகள், அந்த நாட்டின் மயிலிட்டி துறைமுகத்தில் குப்பை போன்று குவித்து வைக்கப்பட்டிருப்பதாக மீனவா்கள் வேதனை தெரிவித்தனா். மேலும், ரூ.100 க... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை விடுதலை செய்தும், அவா்களுக்கு அபராதம் விதித்தும் இலங்கை மன்னாா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அபராதத் தொகையை உடனே கட்டாததால், இந்த மீனவா்கள் மீண்டும் வவுனியா சிற... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருள்கள் சேதம்

ராமநாதபுரத்தில் உள்ள தாலுகா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருள்களை சேதப்படுத்தியது தொடா்பான புகாா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அந்தக் ... மேலும் பார்க்க

விடுவிக்கப்பட்ட 7 படகுகளை மீட்டுவர இலங்கை சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதிகளைச் சோ்ந்த 7 விசைப் படகுகளை மீட்பதற்காக ராமேசுவரத்திலிருந்து 14 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனா... மேலும் பார்க்க