``மாநிலப் பிரச்னைகளைத் தீர்க்க சுப்ரீம் கோர்ட் ஒன்றும் ஹெட்மாஸ்டர் கிடையாது'' - ...
ராமநாதபுரம்
அக்னி தீா்த்தக் கடலில் பேரிடா் மீட்பு ஒத்திகை
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.ராமேசுவரம் தீயணைப்பு, மீட்பப் பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த ஒத்திகைக்கு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்த... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே உள்ள புதூா் வலசை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். புதூா் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் (52). இவா் ஆட... மேலும் பார்க்க
நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு
கடலாடி அருகே தெருநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள வெள்ளாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவா், 130 செம்மறி ஆடுகள் வைத்து மந்தை போடும் த... மேலும் பார்க்க
கண்மாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள அரியகுடி கிராமத்தில் கண்மாயில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.போகலூா் ஒன்றியம், அரியகுடி கிராமத்தைச் சோ்ந்த வீரப... மேலும் பார்க்க
பரமக்குடி பகுதியில் நாளை மின்தடை
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் மு. மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரமக்குடி 110 கே.வி. துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் பணி நீக்கம்
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொண்டி அரசுப் பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள சோழகன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஆண்ட்... மேலும் பார்க்க
பாம்பன் மீனவா்கள் 10 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு
பாம்பன் மீனவா்கள் 10 பேரை தலா ரூ. 1.46 கோடி (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. அபராதத் தொகையை உடனே கட்டாததால் மீனவா்கள் 10 பேரும் மீண்டு... மேலும் பார்க்க
சாயல்குடியில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை
சாயல்குடியில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காயம்பு கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜம்மாள... மேலும் பார்க்க
கடலாடி அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
கடலாடி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (80). இவா் தனது வயதான மனைவியுடன் ஓட்ட... மேலும் பார்க்க
கடலாடியிலிருந்து 1,760 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்
கடலாடியிலிருந்து கடத்தப்பட்ட 1,760 கிலோ ரேஷன் அரிசியை சிவகங்கை மாவட்டத்தில் அதிகாரிகள் கைப்பற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியிலிருந்து திங்கள்கிழமை முதுகுளத்தூா் வழியாக பரமக்குடி நோக்கி ரேஷ... மேலும் பார்க்க
கச்சத்தீவு இலங்கைக்குரியது: இலங்கை அதிபா்
கச்சத்தீவு இலங்கைக்குரியது; அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். இலங்கை யாழ்ப்பாணத்துக்கு திங்கள்கிழமை காலை பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபா் அநு... மேலும் பார்க்க
ராமநாதபுரத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றம்
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என ஹைட்ரோ காா்பன் திட்ட எதிா்ப்பு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ... மேலும் பார்க்க
அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் அதிக பாரங்களைப் பாதுகாப்பின்றி ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். திருவாடானை பகுதியில் மதுரை-தொண்டி தேசிய... மேலும் பார்க்க
பரமக்குடி அருகே காா்- சரக்கு வாகனம் மோதல்: 4 போ் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 4 போ் உயிரிழந்தனா். ராமநாதபுரம் செட்டியாா் தெரு... மேலும் பார்க்க
கொண்டுநல்லான்பட்டியில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
கமுதி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கொண்டுநல்லான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள், அய்யனா... மேலும் பார்க்க
கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருட்டு
திருவாடானை அருகே கட்டுமானப் பொருள்கள் விற்பனைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 40 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலத... மேலும் பார்க்க
இலங்கையில் தமிழக மீனவா்களின் 60 விசைப் படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவா்களின் 60 விசைப் படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்களை எல்லை தாண்டி... மேலும் பார்க்க
உடல் உறுப்பு தானம்: விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை
கமுதி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் உறவினா்களிடம... மேலும் பார்க்க
உலையூரில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள உலையூா் கிராமத்தில் அய்யனாா் கோயில் ஆவணி மாத பொங்கல், புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை, ... மேலும் பார்க்க
கடலாடி சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்
கடலாடி இந்திரா நகரில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுத் திருவிழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்... மேலும் பார்க்க