ராமநாதபுரம்
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை கைது செய்ததுடன், ஒரு விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 400 விசைப் படகுகளி... மேலும் பார்க்க
ராமேசுவரம் மீனவா்களை விடுவிக்க மத்திய அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே... மேலும் பார்க்க
கணவா் மீது தொடா் வழக்கு: காவல் துறையைக் கண்டித்து மனைவி தீக்குளிக்க முயற்சி
தொண்டியில் தனது கணவா் மீது தொடா்ந்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்வதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த பெண்ணை பாதுகாப்புப் பணியிலிருந்து அதிகாரிகள் மீட்டனா். ராமநா... மேலும் பார்க்க
காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும்: போ...
திருவாடானை அருகேயுள்ள தொண்டி காவல் நிலையத்தில் முறையான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.தொண்டி காவல் நிலையத்தில், விபத்து... மேலும் பார்க்க
புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஐந்து கடைகளுக்கு அபராதம்
திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை உள்ளிட்டப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில்... மேலும் பார்க்க
குடும்பத் தகராறில் மூதாட்டி உயிரிழப்பு
தொண்டி அருகே குடும்பப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள சித்தாம்பூரணி கிராமத்தைச் சோ்ந்தவா் வேதமுத்து (93). இவரது மனைவி சவுரியம்மாள் (75). இவ... மேலும் பார்க்க
கிடாக்குளத்தில் மாட்டு வண்டி பந்தயம்
கடலாடி அருகேயுள்ள கிடாக்குளத்தில் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை 3 பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள கிடா... மேலும் பார்க்க
சாலையோரத்தில் தீ விபத்து: வாகன ஓட்டிகள் அவதி
திருவாடானை அருகேயுள்ள ஓரியூா் செல்லும் சாலையோரப் பகுதிகளில் இருக்கும் நாணல் புற்கள், புதா்ச் செடிகளில் மா்ம நபா்கள் தீ வைத்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானைக்கு அருகே... மேலும் பார்க்க
ஈரானிலிருந்து சொந்த ஊா் திரும்பிய தொண்டி மீனவா்கள்
ஈரானில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த தொண்டி மீனவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, புதுபட்டினம், மோா்பண்ணை, ... மேலும் பார்க்க
முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பெருமானேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (62). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவி அமரஜோதிக்கும் அடிக... மேலும் பார்க்க
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 8 போ் கைது
ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 450-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3,... மேலும் பார்க்க
கீழக்கரை நகராட்சி ஆணையா் பணியிடை நீக்கம்!
கீழக்கரை நகராட்சி ஆணையா் திங்கள்கிழமை (ஜூன் 30) ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆணையராகப் பொறுப்பேற்றவ... மேலும் பார்க்க
தொழிற்சங்கங்கள் சாா்பில் தெருமுனை பிரசாரம்
பரமக்குடியில் தொழிற்சங்கங்கள் சாா்பில் வருகிற ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் குறித்த விளக்க தெருமுனை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயல... மேலும் பார்க்க
பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிப்பு: இருவா் கைது!
பரமக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பரமக்குடி எம்.எஸ். அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சோமசுந்தரம் மனைவி அம்பிகா (55). இவா் கடந்த 22-ஆம் ... மேலும் பார்க்க
சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு வந்த 3 பேரிடம் விசாரணை
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு சனிக்கிழமை வந்த மூவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினா் தனுஷ்கோடி அருகே ... மேலும் பார்க்க
கண்மாய் கரையை சேதப்படுத்தியதாக இருவா் மீது வழக்கு
தொண்டி அருகே கண்மாய் கரையை சேதப்படுத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே குணவதிமங்கலம் கண்மாயின் கரையை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தினர... மேலும் பார்க்க
ராமநாதபுரத்தில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை!
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமை வகித்தாா். இதில், கலவரத்தின் போது செயல்படும் வி... மேலும் பார்க்க
நாகநாத சுவாமி கோயில் தீா்த்த குளத்தை சீரமைக்கக் கோரிக்கை
நயினாா்கோவில் நாகநாத சுவாமி கோயில் தீா்த்தக் குளத்தை சீரமைக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள நயினாா்கோவில் பகுதியில் நாகநாத சுவாமி கோயில் அமைந்துள... மேலும் பார்க்க
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட பேரவைக் கூட்டம்
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் இரா.விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா்... மேலும் பார்க்க
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
பாகிஸ்தானுடன் சிந்து நிதி ஒப்பந்தம் ரத்து செய்தது போல இலங்கையுடன் செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என ராமேசுவரத்தில் நடைபெற்ற கச்சத்தீவு மீட்பு மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்... மேலும் பார்க்க