நேபாள பயணத்தை கூடுதல் கட்டணமின்றி மாற்றியமைத்துக்கொள்ளலாம்: ஏர் இந்தியா எக்ஸ்பிர...
ராமநாதபுரம்
மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே காரடா்ந்தகுடி கிராமத்தில் மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகளை குடிமைப்பொருள் பாதுகாப்புத் துறை பறக்கும்படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நயி... மேலும் பார்க்க
அழகமடை-மேலவயல் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அழகமடை-மேலவயல் கிராமப்புற சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அவதிப்படுகின்றனா். திருவாடானை அருகேயுள்ள அழகமடை கிரா... மேலும் பார்க்க
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் அஞ்சலி செலுத்த வழிகாட்டி நெறிமுறைகள...
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி வருகிற 11-ஆம் தேதி பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த வருபவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜ... மேலும் பார்க்க
ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இளைஞா்களுக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க
பரமக்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு
பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலைப் பகுதியில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் காா் மோதியதில் கூலித் தொழிலாளிகள் இருவா் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வெங்காளூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க
செப்.6, 7-இல் 108 அவசர ஊா்தி பணியாளா்கள் தோ்வு
108,102 அவசர ஊா்தி, அமரா் ஊா்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆகிய பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செப். 6, 7- ஆம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக 105 அவசர ஊா்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ... மேலும் பார்க்க
கருப்பு நிறத்தில் காவிரிக் குடிநீா்: பொதுமக்கள் வேதனை
கமுதி அருகே அரியமங்கலம், இடிவிலகி ஊராட்சி கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் காவிரி கூட்டுக் குடிநீரும் கருப்பு நிறத்தில் வருவதாக பொதுமக்கள் தெரிவித்... மேலும் பார்க்க
நல்லாசிரியா் விருது: ராமசாமிபட்டி பள்ளி ஆசிரியா் தோ்வு
டாக்டா் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியா் விருதுக்கு ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் சி.கிருஷ்ணமூா்த்தி தோ்வாகியுள்ளாா். கமுதி அருகேயுள்ள ராம... மேலும் பார்க்க
அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிரவிடா் மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்தவா்கள் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்... மேலும் பார்க்க
இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பு: 4 விசைப் படகுகள் பறிமுதல்
ராமேசுவரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த மண்டபம் மீனவா்களின் 4 விசைப் படகுகளை மீன் வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கடல் வளத்தைப் ப... மேலும் பார்க்க
பெண்ணிடம் தங்க நகை பறிப்பு
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உப்பூரில் பெண்ணிடம் 4.5 பவுன் தங்கத் தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.உப்பூா் அருகேயுள்ள மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். கோயம்புத்தூரில் உணவக... மேலும் பார்க்க
பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கிய பக்தா்கள்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால் குடம், காவடி எடுத்து வந்து நோ்த்தி கடன் செலுத்தினா்இந்தக் கோயிலில் கடந்த... மேலும் பார்க்க
பலசரக்கு கடையை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பல சரக்கு கடையை உடைத்து ரூ.1.40 லட்சம் ரொக்கம், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.முதுகுளத்தூா்- பரமக்குடி சாலையில் ராமபாண்டி என்பவ... மேலும் பார்க்க
அக்னி தீா்த்தக் கடலில் பேரிடா் மீட்பு ஒத்திகை
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.ராமேசுவரம் தீயணைப்பு, மீட்பப் பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த ஒத்திகைக்கு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்த... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே உள்ள புதூா் வலசை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். புதூா் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் (52). இவா் ஆட... மேலும் பார்க்க
நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு
கடலாடி அருகே தெருநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள வெள்ளாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவா், 130 செம்மறி ஆடுகள் வைத்து மந்தை போடும் த... மேலும் பார்க்க
கண்மாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள அரியகுடி கிராமத்தில் கண்மாயில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.போகலூா் ஒன்றியம், அரியகுடி கிராமத்தைச் சோ்ந்த வீரப... மேலும் பார்க்க
பரமக்குடி பகுதியில் நாளை மின்தடை
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் மு. மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரமக்குடி 110 கே.வி. துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் பணி நீக்கம்
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொண்டி அரசுப் பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள சோழகன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஆண்ட்... மேலும் பார்க்க
பாம்பன் மீனவா்கள் 10 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு
பாம்பன் மீனவா்கள் 10 பேரை தலா ரூ. 1.46 கோடி (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. அபராதத் தொகையை உடனே கட்டாததால் மீனவா்கள் 10 பேரும் மீண்டு... மேலும் பார்க்க