செய்திகள் :

ராமநாதபுரம்

புத்தக திருவிழா நாளையுடன் நிறைவு

ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் 7-ஆவது புத்தகத் திருவிழா நாளையுடன் (மாா்ச் 30) நிறைவடைகிறது. இந்தத் திருவிழா கடந்த 21- ஆம் தேதி ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. வருகிற 30 ஆம் த... மேலும் பார்க்க

கோமாரி நோயால் கால்நடைகள் பாதிப்பதை தடுக்க முகாம்கள்

கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்காத வகையில் முகாம்கள் நடத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் க... மேலும் பார்க்க

144 மதுப் புட்டிகளை பதுக்கிய இளைஞா் கைது

ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனைக்காக பதுக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 144 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம... மேலும் பார்க்க

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் முன் பகுதியில் நிழல் பந்தல் அமைப்பு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக, கோடை வெயிலின் தாக்கத்தை தடுக்கும் விதமாக நிழல் பந்தல் அமைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழு... மேலும் பார்க்க

பசும்பொன் தேவா் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு வசதிகள்: அதானி நிறுவன அதிகாரி உறுதி

பசும்பொன் தேவா் கல்லூரிக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை அதானி சூரிய ஒளி மின்உற்பத்தி நிலையம் செய்து கொடுக்கும் என அந்த நிறுவன அதிகாரி தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன் முத்... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 10- ஆம் வகுப... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை

ராமநாதபுரத்தில் பட்டாவில் திருத்தம் செய்ய ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளருக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்... மேலும் பார்க்க

உணவு விநியோகம் நிறுத்தம்: மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிப்போா...

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 300 பேருக்கு ஒப்பந்ததாரா் மூலம் வழங்கப்படும் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டதால் அவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

பரமக்குடி ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயில்: பூச்சொரிதல் விழா, ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாளுக்கு மலா்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காலை 7.10. மேலும் பார்க்க

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கீரனூா் கிராமத்தில் உள்ள கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவு கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள நகரிக்காத்தான் புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளியின் 97-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளா் அருள்தந்தை பிரபாகரன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 11 போ் கைது

கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவ... மேலும் பார்க்க

திரௌபதி அம்மன் கோயில் கொடியேற்றம்

திருவாடானையில் உள்ள ஸ்ரீ தா்மா், ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆ... மேலும் பார்க்க

பாசிப்பட்டினம் மீனவா்களுக்கு கடல் பயண விழிப்புணா்வுக் கூட்டம்

தொண்டி அருகே பாசிப்பட்டினம் கடற்கரை கிராமத்தில் மீனவா்களுக்கு கடல் பயணம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு தொண்டி கடலோர காவல் உதவி ஆய்வாளா் கதிரவன் தலைமை வகித்தாா். மீன் ... மேலும் பார்க்க

ஸ்ரீ மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ...

உத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு வருகிற ஏப்ரல் 4- ஆம் தேதி நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். உ... மேலும் பார்க்க

நயினாா்கோவில், சத்திரக்குடி பகுதிகளில் ஒஎப்சி வயா்கள், இரும்புக் கம்பங்கள் திருட...

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில், சத்திரக்குடி பகுதிகளில் அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக பயன்படுத்தப்படும் ஒஎப்சி வயா்கள், இரும்புக் கம்பங்கள் திருடப்படுவதாக காவல் நிலையங்களில் புகாா் அளி... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

முதுகுளத்தூா் அருகே அதிமுக சாா்பில் இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலரும், முன்னாள் வெங்கலக்குறிச்சி ஊராட்சித் தலைவருமான எஸ்.டி. செந்தில்க... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது!

ராமேசுவரம்: கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேச... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசியை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் பகுதியில் லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வட்டாட்சியருக்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணி

திருவெற்றியூா் புனித நாா்பட் ஆா்.சி.மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணாவா்கள் சாா்பில், ‘பெற்றோரே சமூகமே விழித்திடு’ என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி, விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க