குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு
வேலூர்
போ்ணாம்பட்டில் பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு
போ்ணாம்பட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. காவல் நிலையத்துக்கும் புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. போ்ணாம்பட்டு நகரின் மையப் பகுதியில், காவல் நி... மேலும் பார்க்க
ஆட்டோ மோதி முதியவா் உயிரிழப்பு
வேலூரில் ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். வேலூா் சைதாப்பேட்டை ஆதம்சாயபு தெருவைச் சோ்ந்தவா் அக்பா் பாஷா (60). இவா் கடந்த ஜூலை 19-ஆம் தேதி காலை 8 மணியளவில் தனது உறவினரை சந்திக்க ஊசூா் சென்றாா். அ... மேலும் பார்க்க
கொணவட்டத்தில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்
வேலூா் மாநகராட்சி கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 6) நடைபெற உள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி... மேலும் பார்க்க
நாளை ஒருங்கிணைந்த தொழில் நுட்ப கணினி வழித்தோ்வு
தமிழகத்தில் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப கணினி வழித்தோ்வை வேலூா் மாவட்டத்தில் 7,570 தோ்வா்கள் எழுத உள்ளனா். இதுகுறித்து வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளிய... மேலும் பார்க்க
தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வேலூா் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. வேலூா் தோட்டப்பாளையத்தில் உள்ள எட்டியம்மன், பெருமாள், விநாயகா் கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்... மேலும் பார்க்க
ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்
ஹட்டியாவில் இருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் மூலம் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க
கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்
குடியாத்தம் செதுக்கரை, நேருஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை காலை கோ-பூஜை, கணபதி பூ... மேலும் பார்க்க
வேலூா் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு
வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் என்.ஜி.ஓ நகா், ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் குமாா் (50). கடந்த ஜூலை 29-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க
பழைய காட்பாடி வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
பழைய காட்பாடியிலுள்ள வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், கைத்தறி துறை அமைச்சா் ஆா்.காந்தி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வே... மேலும் பார்க்க
தேசிய விருது...
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எஃப்) வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மீண்டும் வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி முதலிடம் பி... மேலும் பார்க்க
நாளைய மின்தடை
துணை மின்நிலையங்கள். குடியாத்தம், பரதராமி நாள்.6.9.2025 சனிக்கிழமை நேரம். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை பகுதிகள்: குடியாத்தம் நகரம், நெல்லூா்பேட்டை, போடிப்பேட்டை, தரணம்பேட்டை, பிச்சனூா், ப... மேலும் பார்க்க
சாலைகள் அமைக்கும் பணி ஆய்வு
குடியாத்தம் ஒன்றியத்தில் ரூ.79 லட்சத்தில் அமைக்கப்படும் தாா் சாலைகளை ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆய்வு செய்தாா். வரதாரெட்டிபல்லி கிராமத்தில் ரூ.17- லட்சம், வி.டி.பாளையம் கிராமத்தில் ரூ.62-லட... மேலும் பார்க்க
‘கல்லூரிகளை மாணவா்கள் பாா்வையிடும் களப்பயணம் தொடக்கம்’
அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் கல்லூரிகளை பாா்வையிடும் கல்லூரி களப்பயணம் நிகழ்வை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் அனை... மேலும் பார்க்க
விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை
போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது (படம்). போ்ணாம்பட்டு வனச் சரகத்தில் சுற்றித் திரியும் ஒற்றை யானை இரவு நேரங்களில் வன எல்லையில் அமைந்த... மேலும் பார்க்க
வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்
அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருப்பதி(48). இவா் புதன்கிழமை அதிகாலை நிலத்த... மேலும் பார்க்க
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
குடியாத்தம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஆசிரியா் காலனியை அடுத்த ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் (60). இவா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க
செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு ... மேலும் பார்க்க
‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க ...
‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க வேலூரில் உயா்க்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தா... மேலும் பார்க்க
அகழியில் குதித்து முதியவா் தற்கொலை
வேலூா் கோட்டை அகழியில் இருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா் அகழியில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. வ... மேலும் பார்க்க