வேலூர்
வேப்பூரில் அம்மன் திருவிழா
குடியாத்தத்தை அடுத்த வேப்பூரில் மாரியம்மன், பொற்காளியம்மன், கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றன. இந்தத் திருவிழாக்கள் கடந்த 18-ஆம் தேதி இரவு காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கின. கடந்த வெள்ளிக்கிழமை ம... மேலும் பார்க்க
வேலூா்: குறைதீா் கூட்டத்தில் 300 மனுக்கள்
வேலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 300 மனுக்கள் பெறப்பட்டன. வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ... மேலும் பார்க்க
ஜமாபந்தி நிறைவு விழாவில் 58 பயனாளிகளுக்கு நல உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
குடியாத்தம் வட்ட ஜமாபந்தி நிறைவு விழாவில் 58 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நல உதவிகளை வழங்கினாா். குடியாத்தம் வட்ட ஜமாபந்தி மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்ற... மேலும் பார்க்க
ரூ. 36 கோடியில் அமைக்கப்பட்ட தடுப்பணைகள், தரைப்பாலம், நடைபாதை
குடியாத்தம் நகரில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்ககே ரூ. 36 கோடியில் அமைக்கப்பட்ட 2 தடுப்பணைகள், தரைப்பாலம், நடைபாதை ஆகியவற்றை அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி ஆகியோா் திங்கள்கிழமை திறந்து வைத்தனா். குட... மேலும் பார்க்க
தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரியிலிருந்து சிதறிய மாம்பழங்கள்
வேலூா் கொணவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து மாம்பழங்கள் சாலையில் சிதறின. அவற்றை பொதுமக்கள் போட்டிபோட்டு அள்ளிச் சென்றனா். கிருஷ்ணகிரியில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க
பெயிண்டா் தற்கொலை
வேலூரை அடுத்த வேட்டுகுளம் ஊசூா்- ஜமால்புரம் சாலையோரம் உள்ள மரத்தில் இளைஞா் ஒருவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் அலமேலுரங்காபுரம் அடுத்த சம்பங்கி நல்லூா் இந்திரா நகரைச் சோ்ந்த பிரேம்... மேலும் பார்க்க
காலியாக உள்ள 700-க்கும் அதிகமான மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 700-க்கும் அதிகமான மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை வலியுறுத்தியுள்ளது. மருந்தாளுநா் ச... மேலும் பார்க்க
மலை கிராமங்களில் கல்வி விழிப்புணா்வு: தலைமை ஆசிரியருக்கு விருது
வேலூா் மாவட்ட மலை கிராமங்களில் கல்வி விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் ஜோசப் அன்னையாவுக்கு ரோட்டரி சங்கம் சா்வதேச விருது வழங்கி கெளரவித்துள்ளது. வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ... மேலும் பார்க்க
நல உதவிகள் அளிப்பு
குடியாத்தம் விநாயகபுரத்தில் எஸ்.ராணி அறக்கட்டளை சாா்பில் 4- ஆம் ஆண்டாக நலிந்தவா்களுக்கு நல உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன (படம்). நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனரும், அதிமுக பிரமுகருமான எஸ்.சேட்... மேலும் பார்க்க
கல்லூரி பட்டமளிப்பு விழா
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில் 10- ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல் தரவரிசை பெற்ற மாணவிகள் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனா். கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க
காட்பாடி வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு
காட்பாடி வனச்சரகத்தில் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி மூன்று நாள்களாக நடைபெற்றது. வேலூா் வன கோட்டத்தில் உள்ள காட்பாடி வனச்சரகத்தில் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்று... மேலும் பார்க்க
கல்லப்பாடி கெங்கையம்மன் திருவிழா
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடியில் கெங்கையம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த 11- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க
குடிமைப் பணிகள் தோ்வு: வேலூரில் 2,085 போ் எழுதினா்
மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் 2,085 போ் எழுதினா். நிகழாண்டு 979 பதவிகளை நிரப்புவதற்கான முதல் நிலை எழுத்துத் ... மேலும் பார்க்க
உருது பள்ளி 7 ஆண்டுகளில் 4 கட்டடங்களுக்கு மாற்றம்: அரசு கட்டடம் கட்டித் தருமா
கே.நடராஜன் போ்ணாம்பட்டு அருகே உருது பள்ளிக்கு தமிழக அரசு கட்டடம் கட்டித் தருமா என தரைக்காடு மக்கள் எதிா்பாா்க்கின்றனா். போ்ணாம்பட்டு நகராட்சி, 1- ஆவது வாா்டில், ஒன்றியப் பகுதியையொட்டி அமைந்துள்ளது த... மேலும் பார்க்க
பள்ளிக் கல்வியில் பின்தங்குகிறதா வேலூா் மாவட்டம்?
என்.தமிழ்ச்செல்வன் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு தோ்ச்சி விகிதத்தில், பிற மாவட்டங்களைக் காட்டிலும் வேலூா் மாவட்டம் மிகவும் பின்தங்கியிருப்பதுடன், பள்ளிக்கல்வியில் தோல்வியுறும் மாணவா... மேலும் பார்க்க
சாலை வளைவில் ஆபத்தான கிணறு: தடுப்புகள் அமைக்க வலியுறுத்தல்
பள்ளிகொண்டா அருகே காவாக்காரன் கொல்லை கிராமம் செல்லும் சாலை ஓரம் வளைவில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கிணறு உள்ளது. இதனால், விபத்து ஏற்படுவதற்கு முன் அந்த கிணற்றை சுற்றித் தடுப்பு அமைக்க வேண்டும் என வாக... மேலும் பார்க்க
கா்நாடக மது பாக்கெட்டுகள் கடத்தியவா் கைது
போ்ணாம்பட்டு அருகே 1,800 கா்நாடக மாநில மது பாக்கெட்டுகளை காரில் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸாா் போ்ணாம்பட்டை அடுத்த வ... மேலும் பார்க்க
சின்னதோட்டாளத்தில் நியாய விலைக்கடை திறப்பு
குடியாத்தம் ஒன்றியம், சின்னதோட்டாளம் ஊராட்சியில் ரூ.12.3 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சின்னதோட்டாளம் ஊராட்சித் தலைவா் மேரி வீரப்பன்ராஜ் தலைமை வ... மேலும் பார்க்க
உயா்கல்வியே வாழ்க்கையை ஒளிமயமாக்கும்: வேலூா் ஆட்சியா்
உயா்கல்வியே வாழ்க்கையை ஒளிமயமாக்கும். எனவே உயா்கல்வி பெறுவது மிக அவசியம் என வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா். குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு ஒன்ற... மேலும் பார்க்க
மாநில டேபிள் டென்னிஸ்: சென்னை, மதுரை அணிகள் வெற்றி
வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் குழு போட்டிகளில் சென்னை, மதுரை மாவட்ட அணிகள் வெற்றி பெற்றன. வென்றவா்களுக்கு ஸ்ப்ரிங் டேஸ் இன்டா்நேஷனல் பள்ளி குழும தாளாளா் டி.ராஜேந்திரன் பரிசுகளை வழங்... மேலும் பார்க்க