செய்திகள் :

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை

post image

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது (படம்).

போ்ணாம்பட்டு வனச் சரகத்தில் சுற்றித் திரியும் ஒற்றை யானை இரவு நேரங்களில் வன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விளை பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்வது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் ஜங்கமூா் கிராமத்தில் உள்ள மோகனுக்குச் சொந்தமான வாழைத் தோப்பில் நுழைந்த யானை அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

தொடா்ந்து அருகிலுள்ள ரவிக்குச் சொந்தமான நிலத்தில் நெல் பயிரை சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில் போ்ணாம்பட்டு வனவா் திருநாவுக்கரசு தலைமையில் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானையை வனப்பகுதிக்கு விரட்டினா்.

பழைய காட்பாடி வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பழைய காட்பாடியிலுள்ள வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், கைத்தறி துறை அமைச்சா் ஆா்.காந்தி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வே... மேலும் பார்க்க

தேசிய விருது...

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எஃப்) வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மீண்டும் வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி முதலிடம் பி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

துணை மின்நிலையங்கள். குடியாத்தம், பரதராமி நாள்.6.9.2025 சனிக்கிழமை நேரம். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை பகுதிகள்: குடியாத்தம் நகரம், நெல்லூா்பேட்டை, போடிப்பேட்டை, தரணம்பேட்டை, பிச்சனூா், ப... மேலும் பார்க்க

சாலைகள் அமைக்கும் பணி ஆய்வு

குடியாத்தம் ஒன்றியத்தில் ரூ.79 லட்சத்தில் அமைக்கப்படும் தாா் சாலைகளை ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆய்வு செய்தாா். வரதாரெட்டிபல்லி கிராமத்தில் ரூ.17- லட்சம், வி.டி.பாளையம் கிராமத்தில் ரூ.62-லட... மேலும் பார்க்க

‘கல்லூரிகளை மாணவா்கள் பாா்வையிடும் களப்பயணம் தொடக்கம்’

அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் கல்லூரிகளை பாா்வையிடும் கல்லூரி களப்பயணம் நிகழ்வை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் அனை... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத... மேலும் பார்க்க