செய்திகள் :

வேலூர்

மாணவா்கள் தொழில்துறை பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும்: விஐடி துணைத் தலைவா் சேக...

வேலூா்: மாணவா்கள் தொழில்துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண முயல வேண்டும் என்று விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் துறை சாா்பில் ‘மின்னண... மேலும் பார்க்க

2019 தோ்தல் வழக்கு: வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜா்

வேலூா்: கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது ரூ.10.48 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் நீதிமன்ற விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜரானாா். தொடா்ந்து, இந்த வழக்கின்... மேலும் பார்க்க

குடியாத்தம் நகர கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

குடியாத்தம்: தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் குடியாத்தம் நகரின் கழிவுநீரை குழாய் மூலம் எடுத்துச் சென்று சுத்திகரிக்க ரூ.33.72- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குடியாத்தம் நகா்மன்றத் த... மேலும் பார்க்க

கே.வி.குப்பத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

கே.வி.குப்பம் ஒன்றியம், பனமடங்கி அரசினா் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகிய... மேலும் பார்க்க

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது: விஐடி வேந்தா் கோ. வ...

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ‘தனிமா’ ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

பள்ளியில் ஸ்மாா்ட் கணினி ஆய்வகம் திறப்பு: வேலூா் ஆட்சியா் பங்கேற்பு

வேலூா் கிருஷ்ணசாமி முதலியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், ரூ. 18 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் கணினி ஆய்வகம் திறக்கப்பட்டது. விழாவுக்கு பள்ளி முன்... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் ஊழியா் பேருந்தில் திடீா் உயிரிழப்பு

திருப்பத்தூரில் இருந்து வேலூா் வந்த பேருந்தில் பயணித்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா் பேருந்திலேயே உயிரிழந்தாா். வேலூா் நேதாஜி நகா் தொரப்பாடி பகுதியைச் சோ்ந்த ராஜா(46). இவா் தொரப்பாடியிலுள்ள தந்தை... மேலும் பார்க்க

உயா்வுக்குப்படி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள்!

குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் நடைபெற்ற உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில், 51 மாணவா்களுக்கு சோ்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் ‘நான் முதல்வன்’ தி... மேலும் பார்க்க

உழவா் நல சேவை மையங்கள் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் உழவா் நல சேவை மையங்கள் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியா் மரணம்

வேலூா் அருகே கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நாகராஜன் (36). இவா் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்தில் கைப்பேசி கோபுரங்கள் பர... மேலும் பார்க்க

வலம்புரி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட முத்துகுமரன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

குடியாத்தம், போ்ணாம்பட்டு நாள்: 30.8.2025 (சனிக்கிழமை) நேரம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: குடியாத்தம் நகரம், நெல்லூா்பேட்டை, போடிப்பேட்டை, தரணம்பேட்டை, பிச்சனூா், புவனேஸ்வரிபேட... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

குடியாத்தம் வட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற ஜோதி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. குடியாத்தம் வட்ட அளவிலான ப... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கி காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் தோ்வுக்கு வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து சிறுமி மரணம்

குடியாத்தம் அருகே தென்னை மரம் வெட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், மேல்ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நத்தமேடு கிராமத்தில் விவசாய நிலத்தி... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் திட்டப் பணிகள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு

காட்பாடி ஒன்றியம் கரிகிரி, ஆரிமுத்துமோட்டூா் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா். வேலூா் ம... மேலும் பார்க்க

தனியாா் ஆம்புலன்ஸ்களுக்கு போக்குவரத்து போலீஸாா் பூட்டு

வேலூா் ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்ததாக தனியாா் ஆம்புலன்ஸ்களுக்கு போலீஸாா் பூட்டு போட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் போ... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் ஊா்வலப் பாதையில் கடைகள் வைக்கக் கூடாது

வேலூரில் விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய ஊா்வலம் செல்லும் பாதையில் கடைகள் வைக்கக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியதுடன், இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்தவா் உயிரிழப்பு

பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சோ்ந்த நபா், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே வியாழக்கிழமை காலை தேசிய நெடுஞ்சாலைய... மேலும் பார்க்க

‘இந்திய விண்வெளிப் பயணம் புதிய உயரங்களை எட்டும்’

வரும் காலங்களில் இந்தியாவின் விண்வெளிப் பயணம் புதிய உயரங்களை எட்டும் என்று செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் ராஜசேகரன் தெரிவித்தாா். சந்திரயான் 3 விண்கலம் 2023-... மேலும் பார்க்க